‘‘தமிழ்நாட்டை என்றும் தலைகுனிய விடமாட்டேன்’’ என்று சூளுரைத்து, சுயமரியாதைச் சங்கநாதம் செய்யும், அந்த சூரருக்குத் தோள் கொடுப்போம்!
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், ஓர் அரசியல் தேர்தல் என்றாலும், தத்துவத்திலும், இலட்சிய நோக்கத்திலும் இது…
மகளிருக்கான இடமா? அங்கேயும் உயர்ஜாதியினரே!
உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் பணியிடங்களில் உயர்ஜாதிப் பெண்கள் மாவட்ட ஆட்சியர்களாக…
ஓடும் ரயிலில் தீனதயாள் உபாத்யாயாவுக்கு பூஜையாம்! ரயிலில் பயணிகளை வற்புறுத்தி வணங்கச் சொன்ன பா.ஜ.க. மாநகராட்சி உறுப்பினர்கள்! கேரளாவில் வெடித்த சர்ச்சை!
திருவனந்தபுரம், பிப்.16 திருவனந்தபுரம் மாநகராட்சி பா.ஜ.க. உறுப்பினர்கள், கொச்சி திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் இரண்டு அடுக்கு…
திருத்தம்
நேற்றைய (15.2.2026) ‘விடுதலை'யில் வெளிவந்த ஆசிரியர் அறிக்கையில் ‘மதவெறித் தனத்தின் உச்ச அக்கிரமம் அல்லாமல் வேறு…
இந்நாள் அந்நாள் தமிழர் தலைவர் ஆசிரியருக்கு “தந்தைபெரியார் சமூகநீதி விருது”
1996-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதி - தமிழர் தலைவர் ஆசிரியருக்குத் தமிழ்நாடு அரசின் உயரிய…
சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: மக்களிடையே பதற்றம்!
புதுடில்லி, பிப். 16- இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் ஒரே நாளில்…
பாஜக ஆளும் ஒடிசா மாநிலத்தில் ஜாதி வெறி தாழ்த்தப்பட்ட சமையலர் நியமனத்துக்கு எதிர்ப்பு அங்கன்வாடிக்குக் குழந்தைகளை அனுப்பாத பெற்றோர்
புவனேஸ்வர், பிப். 16- ஒடிசாவில், அங்கன்வாடி மய்யத்தில் சமையலராகப் பணிய மர்த்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கு எதிராக…
கீழடி அகழாய்வுக்கு பிறகு மேலும் பல அகழாய்வுகள் மூலம் தமிழ்நாட்டின் பெருமை வெளி வருகிறது! தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தகவல்
திருவள்ளூர், பிப். 16- "கீழடி அகழாய்வுக்குப் பிறகு மேலும் பல அகழாய்வுகள் தமிழ்நாட்டில் நடந்து கொண்…
தந்தை பெரியார் வழியில் விழிப்புணர்வூட்டிய முக்கியத் தலைவர் ஜெயகோபால்! விசாகப்பட்டினத்தில் நடந்த இந்திய நாத்திக சங்கத்தின் 54-ஆவது நிறுவன நாள் விழா
விசாகப்பட்டினம்: இந்திய நாத்திக சங்கத்தின் (Atheist Society of India) 54ஆவது நிறுவன நாள் மற்றும்…
பிரதமர் மோடியின் தமிழ்நாட்டுப் பயணம் மாறிக்கொண்டே இருப்பது ஏன்?
தமிழ்நாட்டில் தேர்தல் ஜுரம் பாஜக தலைவர்களுக்குத் தொற்றிகொண்டது. 4 ஆண்டுகளாக இந்தப்பக்கம் கூட தலை வைத்துப்…
