ஆளுநரே, கண் திறந்து படியுங்கள்!
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வை 9 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள். அதில் பாதி பேருக்கு மேல்…
வக்ஃபு திருத்தச் சட்ட வழக்கு: அறநிலையத்துறை அறக்கட்டளைகளில் முஸ்லிம்களை உறுப்பினர்களாக அனுமதிப்பீர்களா? ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்விக்கணைகள்
புதுடில்லி, ஏப். 17 ‘இந்து அறநிலையத் துறை சட்டப்படி இந்துக்கள் மட்டுமே அதன் நிர்வாகிகளாக நியமிக்கப்படுகிறார்கள்.…
மக்களைக் குப்பைக் கிடங்கில் தள்ளும் மகாராட்டிர பி.ஜே.பி. ஆட்சி!
மும்பை, ஏப்.17 மும்பையை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்த தாராவி மக்களை, அதானிக்காக உலகிலேயே மிகப்பெரிய…
தொடக்கமே சுருதி பேதத்தில்தானா?
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும். – அமித்ஷா ‘‘தமிழ்நாட்டில் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி மட்டுமே!…
பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகளை பரப்பக் கூடாது!
துணைவேந்தர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டிப்பான உத்தரவு சென்னை, ஏப்.17 “பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு பகுத்தறிவுக்கு ஒவ்வாத…
இ.பி.எஸ். ஒளிப்படத்தை தவிர்த்த ஜெயக்குமார்
ராயபுரத்தில் முடிசூடா மன்னனாக இருந்தேன்; பாஜக உடன் கூட்டணி வைத்ததால் தோற்றேன் என்று அமைச்சர் ஜெயகுமார்…
அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தனர்
பாஜக உடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுகவில் இருந்து அக்கட்சியினர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர்.…
தகைசால் தமிழர் குமரிஅனந்தன் நினைவாக…தந்தை பெரியாரின் தொண்டும் தொலைநோக்கும் பெரிது- பெரிது!
‘இலக்கியச் செல்வர்’ குமரிஅனந்தனுடன் ஒரு செவ்வி தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியில் மூத்தத் தலைவர் வரிசையில் இருக்கக்கூடிய…
வளர்ச்சியில் புதிய உச்சம் தொடும் தமிழ்நாடு!
தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் எதிர்பார்க்கப்பட்ட 8 சதவிகித வளர்ச்சி, மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ்…
உயர்ந்த வாழ்வு எதுவரை?
சமத்துவ எண்ணம் மக்களுக்கு தோன்றாமல் இருக்கும் வரை உயர்நிலையில் உள்ள வாழ்வுக்காரர்களுக்கு நல்ல காலந்தான்; அதாவது…