குரூப்-2 தேர்வுக்கு செப்.23இல் 3ஆவது கட்டக் கலந்தாய்வு
சென்னை, செப். 14- குரூப்-2 தேர்வுக்கான 3ஆவது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, வரும்…
பழைய எதிரிகள், புதிய எதிரிகளால் தி.மு.க.வை தொட்டுக்கூட பார்க்க முடியாது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
சென்னை, செப். 14- கொள்கையில்லாக் கூட்டத்தைச் சேர்த்து, கூக்குரலிட்டு, கும்மாளம் போட்டு, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும்…
‘சாதிப் பெருமை’ நூலினை வெளியிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை
ஆரியத்தினுடைய விரிவாக்கம்தான் ஆர்.எஸ்.எஸ். அதனுடைய உத்தரவுக்குக் கீழ்ப்படிவதுதான் பா.ஜ.க.! இந்தியாவில், அரசியல் போராட்டம் என்பது முகப்பு;…
பெரியார் பெருந்தொண்டர் வடசேரி மீரா செகதீசன் படத்தினைத் தமிழர் தலைவர் திறந்து வைத்தார்
பெரியார் பெருந்தொண்டர் வடசேரி மறைந்த மீரா செகதீசன் அவர்களின் படத்தினைத் தமிழர் தலைவர் திறந்து வைத்தார்.…
ஜோதிடரின் யோக்கியதை இதுதான்! பாலியல் தொல்லை கொடுத்த ஜோதிடர் கைது
ஈரோடு, செப்.14- ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த 21 வயது பெண் ஒருவர் அந்த…
மதவெறித்தனத்திற்கு அளவே இல்லையா? அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் பெயரை ‘ஹரிகர் பல்கலைக்கழகம்’ என மாற்ற வேண்டுமாம் அமைச்சர் ரகுராஜ் சிங் வலியுறுத்தல்
புதுடில்லி, செப்.14 உத்தரப் பிரதேசத்தின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் (ஏஎம்யு) பெரை மாற்றக் கோரி மீண்டும்…
நன்கொடை
பொதுக்குழு உறுப்பினர் பி.சி.ஜெயராமன் தனது, 78 ஆம் பிறந்தநாளை முன்னிட்டு ரூ.10,000/- இயக்க நன்கொடையை தமிழர்…
மணிப்பூர் வன்முறை மோடியின் 3 மணி நேர வருகை கேலிக்கூத்து மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்
புதுடில்லி, செப்.14 காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மணிப்பூருக்குப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட 3…
குழந்தை பெற்ற 17ஆவது நாளில் தேர்வு எழுதி சிவில் சர்வீஸ் தேர்வில் 45ஆவது ரேங்க் பெற்ற பெண்
திருவனந்தபுரம், செப் 14 கேரளாவைச் சேர்ந்த மாளவிகா ஜி நாயர், அய்ஆர்எஸ் அதிகாரியாகப் பணியாற்றி வந்தபோதிலும்,…
