திட்டமிட்ட நீட் தேர்வு மோசடி: ஜார்க்கண்டில் பதுங்கி இருந்த ஆறு பேர் கைது
ஜார்க்கண்ட், ஜூன் 23 நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மேலும் 5 பேர் கைது…
குற்றச்சாட்டை நிரூபிக்கத் தயாரா? : மருத்துவர் ராமதாஸ், அன்புமணிக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சவால்
சென்னை, ஜூன் 23 - கள்ளச்சாராய விவகாரத்தில் தொடர் புள்ளதாக திமுக சட்டமன்ற உறுப்பினர்களான உதய…
கள்ளச்சாராயம் விற்ற நபர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு – தேசிய பட்டியலின ஆணையத்தின் இயக்குநர் பேட்டி
கள்ளக்குறிச்சி, ஜூன் 23 - கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரி ழந்தவர்களின்…
NUBE – தேசிய தலைவர் எஸ்.கீதா மற்றும் பொறுப்பாளர்கள் தமிழர் தலைவருக்கு நன்றி!
பட்டியல் ஜாதிகள், பழங்குடி வகுப்பினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினர் தேசிய ஒன்றியத்தின் (National…
டில்லிக்கு குடிநீர் வழங்க மறுக்கும் பிஜேபி ஆளும் அரியானா டில்லி அமைச்சர் 2ஆம் நாளாக பட்டினிப் போராட்டம்
புதுடில்லி, ஜூன் 23 டில்லி நகரில் கடுமையான குடிநீர்தட்டுப்பாடு நிலவி வருகிறது. அண்டை மாநிலமான அரியானா…
‘தொழிலாளர்களைத் தேடி மருத்துவம்’ : அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கும், குழந்தையின்மைக்கும் சிறப்பு சிகிச்சை! – சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
சென்னை, ஜூன் 23- சட்டப் பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தொழிலாளர்களைத் தேடி…
பீகாரில் அராரியாவை தொடர்ந்து மற்றொரு இடத்திலும் இடிந்து விழுந்த பாலம்
பாட்னா, ஜூன் 23- பீகார் மாநிலம் சிவான் பகுதியில் பாலம் திடீரென இடிந்து விழுந்தது பரப்பரப்பை…
நகர்ப்புறங்களில் நிலம் உள்ள ஏழை மக்கள் தனி வீடு கட்டிக்கொள்ள ரூ.1 லட்சம் மானியம் – அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
சென்னை, ஜூன் 23- நகர்ப்புற பகுதிகளில் நில உரிமை உடைய நலிவுற்ற மக்கள், ஒரு லட்சம்…
வீட்டுப் பணியாளர்களுக்கு கொடுமை! : ஹிந்துஜா குடும்பத்தினருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை – சுவிட்சர்லாந்து நீதிமன்றம் தீர்ப்பு
பெனின், ஜூன் 23- வீட்டு வேலையாட்களின் கடவுச் சீட்டைப் பறிமுதல் செய்துகொண்டு, வீட்டை விட்டு வெளியேற…
டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட பிணைக்கு இடைக்கால தடை!
புதுடில்லி, ஜூன் 23- அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட பிணைக்கு அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனுவின்பேரில் டில்லி ஊயர்நீதிமன்றம்…
