பெரும் பணக்கார நண்பர்களுக்காக ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தவர் பிரதமர் மோடி ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
புதுடில்லி, ஏப். 26- தனது பெரும் பணக்கார நண்பர்களுக்காக ரூ.16 லட்சம் கோடி கடனை பிரதமர்…
வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டை முழுமையாக எண்ணிட கோரிய வழக்கு தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
புதுடில்லி, ஏப். 26- வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளையும், ஒப்புகைச் சீட் டுகளையும் 100…
கிராம அளவில் வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வழங்க திட்டம்
சென்னை,ஏப்.26- நாடு முழுவதும் கிராம அளவில் வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வழங்க திட்டமிட்டிருப்பதாக ஒன்றிய புவி…
அரசு பள்ளிகளில் 3.24 லட்சம் மாணவர்கள் சேர்க்கை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை தகவல்
சென்னை, ஏப்.26 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் புதிதாக 3 லட்சத்து 24 ஆயிரம்…
போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு
சென்னை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப் பாதையாக மாற்றம் சென்னை,ஏப்.26- ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்…
இந்தியா கூட்டணியை ஆதரித்து வட மாநிலங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தகவல் சென்னை, ஏப்.26- இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து…
கோடை வெப்பத்தை எதிர் கொள்ள 2,000க்கும் மேற்பட்ட மருத்துவ சிகிச்சை மய்யங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்
சென்னை, ஏப்.26- “தமிழ்நாட்டிலுள்ள 2000-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், நலவாழ்வு மய்யங்கள், சமூக நல…
மக்கள் தொகை வளர்ச்சி பொருளாதார வளர்ச்சி எத்திசையில்?
இந்தியாவில் அனைத்து மக்கள் தொகை வளர்ச்சியும் குறைந்து கொண்டுதான் வருகிறது. Pew Research Centre நடத்திய…
பன்னாட்டளவில் அழுத்தம். மோடியைத் தீவிரமாக கவனிக்கும் உலக நாடுகள்!
புதுடில்லி, ஏப்.25 பன்னாட்டளவில் இந்தியாவை தீவிரமாக உற்று நோக்கி வருகின்றனர். மோடியைத் தீவிரமாக அவர்கள் கவனித்து…
சுயமரியாதை இயக்கம் தோற்றமும், வளர்ச்சியும்
கவிஞர் கலி.பூங்குன்றன் “மனிதன் அறிவு பெறவும், சமத்துவம் அடைய வும், சுதந்திரம் பெறவும் சுயமரியாதை இயக்கம்…
கருப்புப் பணப் புகழ் சாமியார் ராம்தேவ் பகிரங்க மன்னிப்பு
புதுடில்லி, ஏப். 25 கரோனா தொற்று காலத்தில், ஆங்கில மருந்துகளைவிட (அலோபதி) தங்கள் நிறுவனத்தின் ஆயுர்வேத…
கடவுள் சக்தியா, மனித சக்தியா? கும்பகோணத்தில் பள்ளத்தில் சிக்கியது தேர் மீட்டது பொக்லைன்
கும்பகோணம், ஏப்.25- தேரோட் டத்தின்போது 5 அடி ஆழ பள் ளத்தில் தேர் சிக்கியதால் 3…
