வக்ஃபு வாரிய சட்டத்திருத்தம் : எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
புதுடில்லி, ஆக. 7- ஒன்றிய அரசு வக்பு வாரியங்களை நிர்வகிக்கும் சட்டத்தில் (1995) திருத்தம் கொண்டு…
கலைஞரின் தொண்டும், முயற்சியும் பிறர் கடைப்பிடிக்க வேண்டியதாகும்
* தந்தை பெரியார் ஒருவருடைய படத்தினைத் திறப்பதென்றால் அவரைப் பற்றி அவரது தொண்டுகளைப் பற்றி சிலவற்றைச் சொல்ல…
‘நீட்’ : ஒன்றிய நிதி அமைச்சர் கூறுவது சரியா?
குடந்தையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் ‘நீட்’ அறவே ரத்து செய்யப்பட வேண்டும்…
மெய்ஞ்ஞானம் – அஞ்ஞானம்
மெய்ஞ்ஞானம், அஞ்ஞானம் என்ற சொற்களுக்கு உண்மையான பொருள் என்ன என்று பார்த்தால், மெய்ஞ்ஞானி கவலை அற்றவனாகவும்,…
‘‘கலைஞர் 100 கவிதைகள் 100’’ நூலினை முதலமைச்சர் வெளியிட, கழகத் தலைவர் பெற்றுக்கொண்டார்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (7.8.2024) முகாம் அலுவலகத்தில், கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு…
கலைஞர் என்ற கலங்கரை வெளிச்சம்! முத்தமிழறிஞர் கலைஞரின் 6 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!
கலைஞர் வாழ்கிறார்; மறையவில்லை – கொள்கை வெற்றியாக என்றும் வாழ்கிறார்! திராவிடத்தின் புகழை திசையெட்டும் முரசொலிப்போம்!…
பிள்ளை விளையாட்டு!
ஜலதாரா என்பதற்கு என்ன பொருள்? சிவாலயங்களில் கர்ப்பக்கிரகத்தில் உள்ள லிங்கத்தின்மீது ஒரு பாத்திரத்திலிருந்து சொட்டு சொட்டாக…
‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்பதே சு.ம.இயக்கத் தத்துவம் – இதனை ஈடேற்ற உழைப்பதே சுயமரியாதை இயக்க நூற்றாண்டில் நாம் எடுக்கும் உறுதி! யார் ஆதரவு தந்தாலும், தராவிட்டாலும் எங்கள் பணி தொடரும்! தொடரும்!! குடந்தை முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் உரை
குடந்தைக்கு இன்றொரு மறுமலர்ச்சி நாள்! * ஒரு சுதந்திர நாட்டில் ‘‘சூத்திரன்’’ இருக்கலாமா? ‘‘பார்ப்பான்’’, ‘‘பறையன்”…
மறைந்த நமது இராசகிரி கோ.தங்கராசு அவர்கள்…
எல்லோரும் இங்கே மிக அழகாக இராசகிரி தங்கராசுபற்றி சொன்னார்கள். கழகப் பொருளாளர் குமரேசன் அவர்கள் அருமை…
பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த ….
இந்தியாவில் பொதுத்துறை நிறுவனமாக Semiconductor Laboratory (SCL) என்ற நிறுவனம் 1976லேயே பஞ்சாப் மாநிலம் மொஹலி…
