புரட்சி வீரர் லெனின் ( 23.4.1870 – 21.1.1924 )
மனிதகுல வரலாற்றின் மிகப் பெரிய திருப்புமுனை ரஷ்யப் புரட்சி அந்தப் புரட்சியின் நாயகன் லெனின். அவர்…
பகுத்தறிவுக்குத் தடைகள்!
- தந்தை பெரியார் பகுத்தறிவு என்பது மனிதனுக்கு ஜீவநாடி, உயிர்நாடி ஆகும். ஜீவராசிகளில் மனிதனுக்குத்தான் பகுத்தறிவு…
இட ஒதுக்கீடும் – பார்ப்பனரல்லாதார் மன நிலையும்!
குமரன்தாஸ் சமீபத்தில் காரைக்குடியில் ஒரு கல்லூரியில் மாணவர்களுடன் பேராசிரியர் சுபவீ அவர்கள் நடத்திய கலந்துரையாடலின் போது…
செய்தி வெளியீடு
செய்தி வெளியீடு எண்: 582 நாள்: 16.3.2024 சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு Denotified Communities மற்றும் Denotified…
இவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டாமா?
தொகுப்பு : மின்சாரம் நடக்கவிருப்பது 18ஆவது மக்களவைத் தேர்தல். மோடி தலைமையிலான பிஜேபி (என்.டி.ஏ) ஆட்சி…
நாம் ‘பத்திரமான’ தேர்தலுக்காகப் போராடுகிறோம்! பி.ஜே.பி., தேர்தலையே ‘பத்திரங்கள்’ மூலம் நடத்தப் பார்க்கிறது!
தேனி, மதுரை தொகுதிகளில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஆசிரியர் கி. வீரமணி கருத்துப் பரப்புரை!…
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஆ. இராசா அவர்களை ஆதரித்து திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம்
தேதி: 6.4.2024 சனிக்கிழமை நேரம்: இரவு 7.30 மணி இடம் : விவேகானந்தர் நகர் (கேஸ்…
இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுருவிய போது பிரதமர் மோடி தூங்கிக் கொண்டு இருந்தாரா? காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி
ஜெய்ப்பூர், ஏப்.5- "இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுருவிய போது பிரதமர் மோடி தூங்கிக்கொண்டிருந்தாரா?"…
