திருமண நிகழ்ச்சியில் பரூக் அப்துல்லாவை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயற்சி மயிரிழையில் உயிர் தப்பினார்
சிறீநகர், மார்ச் 13 ஜம்முவின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் அண்மையில் இரவு நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில்…
13 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் இளைஞரைக் கருணைக் கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி இந்தியாவில் முதல் முறையாக வழங்கப்பட்ட தீர்ப்பு
காஜியாபாத், மார்ச் 13 உத்தரப்பிரதேசம் மாநிலம் காஜியாபாத் நகரைச் சேர்ந்த ஹரிஷ் ராணா என்கிற இளைஞர்,…
திருத்தம்
12.3.2026 அன்றைய ‘விடுதலை’ ஏட்டின் முதல் பக்கத்தில், ஆசிரியர் அறிக்கையில் ‘‘தமிழ்நாடு அரசின் நடவடிக்கை தேவையானதாகும்’’…
‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசின் நிதி நிலுவையில் உள்ளதா? மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி! உண்மையை ஒப்புக் கொண்ட ஒன்றிய அரசு
புதுடில்லி, மார்ச்.13 மக்களவையில் சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ஒன்றிய அரசின்…
கவிழ்கிறது நாகாலாந்து ஆட்சி தனித்து ஆட்சி அமைக்க நாகா மக்கள் முன்னணி தீவிரம்
கோஹிமா, மார்ச் 13 வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.…
மீண்டும் ‘நவோதயா’ கல்வியா?
‘‘தமிழ்நாட்டில் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகளைத் தொடங்க அனுமதிக்க முடியாது’’ என்று தமிழ்நாடு அரசு உச்ச…
தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன உள்துறை செயலர் விளக்கம்
சென்னை, மார்ச் 13- தமிழ் நாட்டில் கடந்த சில நாட்களாக குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக…
சுகாதாரம் மற்றும் கால்நடைத் துறைகளில் தேர்வான 542 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, மார்ச் 13- சுகாதாரம், கால்நடைத் துறைகளில் தேர்வு செய்யப் பட்ட 542 மருத்துவர்களுக்கு பணி…
அறிவின் பயன்
‘பகுத்தறிவு’ என்று சொல்லப்படுவது பொதுப் பெயரானாலும் அது மனிதனுடைய அறிவுக்கே உபயோகப் படுத்தப்படுவதாகும். மனிதன் உலகிலுள்ள…
பகுத்தறிவு
மனித சமூக நன்மைக்காக மக்கள் சரீர உழைப்பினின்றும் கால தாமதத்தில் இருந்தும் காப்பாற்றப்படவும். அதிகப் பயன்…
