உச்சநீதிமன்றத்தின் 51 ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்றார்!
புதுடில்லி, நவ.11 உச்சநீதிமன்றத்தின் 51 ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்றார்! தோ்தல் நிதிப்…
ஜார்க்கண்டில் பா.ஜ.க.விற்கு பலத்த அடி உறுதி! ‘‘இந்தியா’’ கூட்டணிக்கு சிறுபான்மை மக்கள் பேராதரவு!
ராஞ்சி, நவ.11 81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டு கட்டமாக (43 தொகுதிகள் -…
ஊழல்வாதிகளைப் பாதுகாப்பதே ஒன்றிய அரசின் ஒற்றைக் குறிக்கோள்!
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தாக்கு மும்பை, நவ.11 ஊழல்வாதிகளை பாதுகாப்பதே மோடி அரசின்…
‘ஆதிவாசிகள்’ என்பதை ‘வனவாசி’, ‘காட்டுவாசி’ என்று மாற்றியது ஆர்.எஸ்.எஸ்.சின் சூழ்ச்சியே!
‘ஆதிவாசி’கள் என்றால் அந்த மண்ணுக்குரியவர் என்று பொருள்– அதனை நடைமுறைக்குக் கொண்டுவருவது அவசியம்! ராகுல் காந்தி…
‘திலகர்!’
பாலகங்காதர திலகர்பற்றி ‘தினமலர்’ ஆன்மிக மலர் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் திலகரைப்பற்றி ‘ஆகா, ஓகோ’…
காசாவில் கொல்லப்பட்ட 43,500 பேரில் 70 சதவீதம் பேர் பெண்கள் – குழந்தைகள்! – அய்.நா. அதிர்ச்சி அறிக்கை
ஜெனீவா, நவ.10 காசாவில் கொல்லப்பட்ட 43,500 பேரில் 70 சதவீதம் பேர் பெண்கள் - குழந்தைகள்…
மும்பையில் தந்தை பெரியார் 146 ஆவது பிறந்தநாள் விழா!
மும்பை, நவ.9 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 146 ஆவது பிறந்தநாள் விழா மும்பை…
நவம்பர் 26 இல் ஈரோட்டில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவுக்கு தனி வாகனத்தில் பங்கேற்க திண்டிவனம் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடலில் முடிவு
திண்டிவனம், நவ.9- திண்டிவனம் மாவட்ட இளைஞரணி கலந்துரை யாடல் கூட்டம் தந்தை பெரியார் படிப்பகத்தில் 2.11.2024…
அப்பா – மகன்
எதிலும் ஹிந்து மத கண்ணோட்டமே! மகன்: உயர் கல்வி மாணவர்களுக்கு பிணையில்லா கடன் வழங்கும் வித்யாலட்சுமி…
‘‘சுயமரியாதை நாள்’’ விழாவினை எழுச்சியுடன் கொண்டாட தென்காசி மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு
கீழப்பாவூர், நவ.9- தென்காசி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் கீழப்பாவூர் பெரியார் திடலில் மாவட்ட தலைவர்…
