மகாராட்டிராவில் பா.ஜ.க. படுதோல்வி இமாலய வெற்றியை நோக்கி காங்கிரஸ் கூட்டணி! ‘லோக் போல்’ கருத்துக் கணிப்பு முடிவுகள்
மும்பை, நவ.16 மகாராட்டிராவில் அடுத்த வாரம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அங்குப் பிரச்சாரம்…
கரோனா முறைகேடு குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு கருநாடக அமைச்சரவை முடிவு
பெங்களுரு, நவ.16 முந்தைய பாஜக ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் கரோனா முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த…
பாடம் படிக்கவில்லை பார்ப்பனர்கள்!
15.11.2024 நாளிட்ட ‘தினமலரில்’ கீழ்க்கண்ட கடிதம் வெளியாகியுள்ளது. ‘‘பிராமணர்கள் செய்த தவறு! ஆர்.பிச்சுமணி, சென்னையிலிருந்து அனுப்பிய,…
‘‘ வாய் வீரம் – வக்கணை – வரவழைத்த வளையம்தானே அது?’’
ஊசிமிளகாய் தமிழ்நாட்டு கிராமியப் பழமொழிகளில் ஒன்று, ‘‘வாய்க் கொழுப்பு சீலையில் வடிகிறது‘‘ என்று; அதற்குச் சரியான…
‘திராவிட மாடல்’ ஆட்சியால் தொழில் மறுமலர்ச்சி! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
அரியலூர், நவ.16 தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்‘ ஆட்சி தொழில் மறுமலா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
வர்ணாசிரமம் உடல் – தீண்டாமை உயிர்
வருணாசிரம தர்மத்தின் மூலமாகத்தான் நமது நாட்டில் தீண்டாமைக் கொள்கை அமலில் இருந்து வருகிறதேயொழிய, வருணாசிரமம் இல்லாவிட்டால்…
ஓசூர் மாநகர அரசு உருது மேல்நிலைப்பள்ளியில் தேசிய கல்வி நாளினை முன்னிட்டு ‘‘போதைக்கு எதிரான விழப்புணர்வு’’ நிகழ்ச்சி
ஓசூர், நவ.15- ஓசூர் மாநகர அரசு உருது மேல்நிலைப்பள்ளியில் தேசிய கல்வி தினத்தை முன்னிட்டு 6,…
இந்திய பகுத்தறிவாளர் (FIRA) மாநாட்டில் புதுச்சேரி தனி முத்திரை பதிக்கும்!
பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்! புதுச்சேரி, நவ.15புதுச்சேரி பெரியார் படிப்பகத்தில் பகுத்தறிவாளர் கழக…
மருத்துவர் ச.மருது துரைக்குப் பாராட்டு
மரு.ச.மருது துரை தமிழ்நாடு அரசு மருத்துவப் பணியில் பல உயர் பொறுப்புகளை வகித்தும், கரோனா தொற்றின்…
