சென்னையில் ரூ.30 கோடியில் 40 ஆயிரம் எல்.இ.டி. தெரு விளக்குகள் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
பிரிக்கிலின் சாலைக்கு தாத்தா இரட்டை மலை சீனிவாசன் பெயர் சென்னை, மே 29 சென்னை மாநகராட்சி…
செய்திச் சுருக்கம்
மாணவர்கள் பாதுகாப்பிற்கு ஆசிரியர்களே பொறுப்பு : அரசு அரசு பள்ளிகள் திறக்கப்பட இருப்பதையொட்டி பள்ளிக்கல்வித்துறை அனைத்து…
44 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் மணிப்பூரில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சியாம்!-மேனாள் அமைச்சர் தகவல்
இம்பால், மே 29 மணிப்பூரில் புதிய அரசை அமைக்கும் முயற்சியாக பாஜக மேனாள் அமைச்சரும், சட்டமன்ற…
அபராதம்
திடக்கழிவு விதிமுறைகளை மீறினால் ரூபாய் 25 ஆயிரம் அபராதம் சென்னை மாநகராட்சி தீர்மானம். ஆதார் பத்திரப்பதிவு…
கனரக வாகனங்களுக்கு தடை
நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என…
சேலம் பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு துணைவேந்தர் விடுவிப்பு 3 பேர் கொண்ட நிர்வாகக் குழு நியமனம்
சேலம்,மே. 29- சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த சிறப்பு ஆட்சி குழு கூட் டத்தில் பொறுப்பு…
எங்கள் கூட்டணிமீது பா.ஜ.க.வினருக்கு பெரும் அச்சம் காரணமாக உளறிக் கொட்டுகின்றனர் திருமாவளவன் பேட்டி
திருச்சி மே 29 தி.மு.க. தலைமையிலான கூட்டணி பலம் வாய்ந்ததாக இருப்பதால் எதிர்க்கட்சியினர் உளறிக் கொட்டுகின்றனர்…
கோயிலில் அரசியல் செய்ய வேண்டாம் பொது மக்கள் எதிர்ப்பு
திருத்தணி, மே 29 திருத்தணி முருகன் கோவிலில், பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்துவதற்கு வசதியாக கோவில் நிர்வாகம்…
தமிழ் முன்னேற
முதலாவதாகத் தமிழ் முன்னேற்றமடைந்து உலக பாஷை வரிசையில் அதுவும் ஒரு பாஷையாக இருக்க வேண்டுமானால், தமிழையும்,…
ஊருக்குத்தான் உபதேசமா பிரதமர் அவர்களே?
இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உள்நாட்டு பொருள்களை மட்டுமே வாங்க வேண் டும் என்று பிரதமர் நரேந்திர…
சுயமரியாதைச் சுடரொளி பெரம்பூர் பி.சபாபதி நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் சிறப்புரை
சபாபதியைவிட, மிகவும் பாராட்டப்பட வேண்டியவர் இந்திராணி அம்மையார்தான்! அவருக்குத் தமிழை எழுத, படிக்கக் கற்றுத் தந்தவர்,…
தக்கவர்களை அடையாளங்கண்டு மாநிலங்களவைக்குத் தேர்வு செய்த நமது முதலமைச்சரின் முடிவு பாராட்டுக்குரியது!
2025, ஜூன் 19 ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்…
