தேர்தலில் ஒன்றிய அரசுப் பணியாளர்களை ஈடுபடுத்த திட்டமா? : மம்தா குற்றச்சாட்டு
கொல்கத்தா, ஏப்.26- மேற்கு வங்காளத்தில் 25 ஆயிரம் ஆசிரி யர்கள் வேலை நீக்கம் செய்யப் பட்டதால்,…
முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுமாம் ஆந்திராவில் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
விசாகப்பட்டினம், ஏப்.26 “ராணுவத்தில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்த, காங்கிரஸ் ரகசிய முயற்சி மேற்கொள்கிறது,” என,…
ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ரூபாய் 5 லட்சம் அபராதம்
புதுடில்லி, ஏப்.26- ஒன்றிய நிர்வாக தீர்ப்பாயத்தின் தீர்ப்பை உறுதி செய்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட…
ஒன்றிய பா.ஜ.க. அரசு கருநாடகாவுக்கு கொடுத்தது எல்லாம் ‘காலி செம்பு’ மட்டுமே!
பெங்களூரு, ஏப். 26 - காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் அக்கட்சியின் கருநாடக மாநில தேர்தல்…
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பிரதமர் திரிபுவாதம் செய்து பேசுவது சரியல்ல நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க தயார் பிரதமருக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்
புதுடில்லி, ஏப்.26 காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து விளக்கம்…
தொடங்கி விட்டது சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா!
சுயமரியாதை இயக்கம் - தந்தை பெரியாரின் போர் வாளாம் 'குடிஅரசு' இதழ் - இவற்றின் நூற்றாண்டு…
புரட்சியின் நோக்கம்
எதற்காகப் புரட்சி? இன்றுள்ள இழிவுகள், குற்றங்கள், அக்கிரமங்கள் ஒழிவதற்காக, இவற்றுக்கு இருப்பிடங்கள் யாவை, காரணகர்த்தா யார்…
…..செய்தியும், சிந்தனையும்….!
பேசுவது யார்? ♦பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை திருட காங்கிரஸ் திட்டம். - பிரதமர் மோடி குற்றச்சாட்டு…
நாட்டில் 90 சதவிகித மக்களுக்கு சமூகநீதி மறுக்கப்படுகிறது – ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்! – ராகுல்காந்தி சமூகநீதி முழக்கம்
புதுடில்லி, ஏப். 26- நாட்டில் 90 சதவிகித மக்களுக்கு சமூகநீதி மறுக்கப்படுகிறது - ஜாதிவாரி கணக்கெடுப்பு…
இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் தேர்தலுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பதா? சமூகநீதி குளவிக் கூட்டில் கைவைக்கவேண்டாம், பிரமதர் மோடி அவர்களே! – ஆசிரியர் கி.வீரமணி
♦ ‘‘காங்கிரஸ் - இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., இட ஒதுக்கீடு…