திருச்சியில் மூவர் மணிமண்டபத்தில் முதலமைச்சர் ஆய்வு! வாழ்க்கை வரலாற்று ஒளிப்படங்களை அமைக்கவும் உத்தரவு!
திருச்சி, பிப். 4- திருச்சியில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், ஏ.டி. பன்னீர்செல்வம், எம்.கே. தியாகராஜ…
சவுதி அரேபியா அரசு மருத்துவமனைகளில் பிஎஸ்சி நர்சிங் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை,பிப்.4- சவுதி அரேபியாவில் மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சவுதி…
ஒன்றிய பட்ஜெட்டில் வயநாடு நிலச்சரிவிற்கு நிவாரண நிதி இல்லை கேரள முதலமைச்சர் கண்டனம்
திருவனந்தபுரம், பிப்.4- நாடாளுமன்றத்தில் 1.2.2025 அன்று 2025-2026ஆம் நிதி ஆண்டுக்கான ஒன்றிய நிதிநிலை அறிக்கையை ஒன்றிய…
கும்பமேளா முஸ்லிம்களின் தயாள உள்ளம்
பிரக்யாராஜ், பிப்.4- உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெறுகிறது. இந்நகரில் வசிக்கும் முஸ்லிம்கள்,…
வங்கிகள் விலக்கி வைத்த வாராக்கடனில் வசூலான தொகை வெறும் 16 சதவிகிதம் மட்டுமே!
புதுடில்லி,பிப்.4- இந்திய வங்கிகள், கடந்த 10 ஆண்டுகளில் தங்கள் நிதிநிலை அறிக்கைகளில் இருந்து விலக்கி வைத்த,…
அயோத்தி கால்வாயில் இளம்பெண் பிணம் ‘தாழ்த்தப்பட்டோர் விரோத பா.ஜ.க.’ என காங்கிரஸ் விமர்சனம்
லக்னோ,பிப்.4- உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள பாழடைந்த கால்வாயி லிருந்து காயங்களுடன், ஆடைகள் இல்லாத…
‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டம்! அரசியல் கட்சிகளிடம் கருத்துக் கேட்க வேண்டும்! நாடாளுமன்ற கூட்டுக்குழுவிடம் பி.வில்சன் எம்.பி. வலியுறுத்தல்!
சென்னை, பிப். 4-–ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளிடமும் தனித்தனியாக கருத்துக்…
நன்கொடை
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி எம்.எஸ்.வேணுகோபால் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாளை…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 4.2.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: < ‘மேக் இன் இந்தியா’ ஒரு நல்ல யோசனை; ஆனால், பிரதமர்…
பெரியார் விடுக்கும் வினா! (1556)
ஒரு ஸ்தாபனத்திற்குத் தலைவனை ஏற்றுக் கொண்ட பிறகு - அந்தத் தலைவனின் கட்டளைக்குக் கீழ்படிந்து நடக்க…
