தமிழ்நாட்டு மீனவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் வெளியுறவு அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை, ஜூன் 25 ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டு மீன வர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்ப…
சைபர் குற்றங்களுக்கு குண்டர் சட்டம் தமிழ்நாட்டு அரசின் நடவடிக்கையைப் பாராட்டிய உச்சநீதிமன்றம்
புதுடில்லி, ஜூன் 25 சைபர் குற்றவாளிகளுக்கு எதிராக குண்டர் சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளும் தமிழ்நாடு…
மத மோதலை தூண்டும் வகையில் பேசிய எச்.ராஜாமீது விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, ஜூன் 25 மத மோதலை தூண்டும் வகையில் பேசியது தொடர் பான வழக்கில் பாஜ…
சுயமரியாதைச் சுடரொளிகள்!
1925இல் அறிவு ஆசான் நம் அய்யா தொடங்கிய சுயமரியாதை இயக்கத்துக்கு இன்று 100 வயது. அய்யாவின்…
‘‘செத்த மொழி’’ சமஸ்கிருதத்துக்கு ரூ.2,583 கோடி நிதியா?
ஒன்றிய அரசு சமஸ்கிருத மொழி மேம்பாட்டிற்காக கடந்த பத்து ஆண்டுகளில் (2014-2015 முதல் 2024-2025 வரை)…
திராவிட நாடு கொள்கை
திராவிட நாடு என்பது ஒரு பொருளாதார சமுதாய சீர்திருத்தப் பிரச்சினையேயொழிய, அது ஓர் அரசியல் பிரச்சினை…
முத்தமிழறிஞர் – செம்மொழி நாள் விழாவில் தமிழர் தலைவர் சிறப்புரை
முத்தமிழறிஞரின் (பிறந்த நாள்) செம்மொழி நாள் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி…
காப்பாற்ற ‘கடவுள்’ வரமாட்டார் தோனியின் தன்னம்பிக்கை
'வானத்தைப் பார்க்காதே, கடவுள் நம்மைக் காப்பாற்ற வரமாட்டார், நாம் உலகின் முதலிடத்தில் உள்ள அணி. அதை…
‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை!
திருச்சியில் அமையவுள்ள ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை வழங்க வேண்டும் என்கிற ஆசிரியர் அவர்களின் வேண்டுகோளை முன்னிட்டு,…
தேர்தல் முறைகேட்டுக்கு தேர்தல் ஆணையமும் உடந்தை ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு
புதுடில்லி, ஜூன் 25 மராட்டிய சட்டசபை தேர்தல் தொடர்பாக ராகுல்காந்திக்கு தேர்தல் ஆணையம் கடிதம் மூலம்…
இன்னும் எத்தனை உயிர்கள் தேவை? ‘நீட்’ மாதிரி தேர்வில் மார்க் குறைந்ததால் மகளை அடித்து கொன்ற தந்தை
சாங்கிலி, ஜூன் 25 மகாராட்டிராவில், 'நீட்' மாதிரித்தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த பிளஸ் - 2…
சமூகநீதியில் பெற்றதைவிட, பெறவேண்டியது அதிகம் – அதை நோக்கி நாம் செல்லவேண்டும் என்பதுதான் வி.பி.சிங் பிறந்த நாளில், நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய சூளுரை! செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்
சென்னை, ஜூன் 25– சமூகநீதியில் பெற்றதைவிட, பெற வேண்டியது அதிகம். அதை நோக்கி நாம் செல்லவேண்டும்…
