குஜராத் மாடல் பானம் குடித்த 3 பேர் பலி
நாடியாட்,பிப்.12- குஜராத்தின் கேடா மாவட்டத்தின் நாடியாட் பகுதியில், சோடா குடித்த 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.…
வேலியே பயிரை மேய்வதா? பாதி விலையில் இரு சக்கர வாகனம் தருவதாகக் கூறி ரூ.1000 கோடி மோசடி கேரள உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி மீது வழக்கு
திருவனந்தபுரம்,பிப்.12- பாதி விலையில் இரு சக்கர வாகனம் (ஸ்கூட்டர்) தருவதாக கூறி கேரளாவில் ரூ.1,000 கோடி…
பெல் நிறுவனத்தில் ஒப்பந்தப் பயிற்சி பொறியாளர்கள்
பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் (பெல்) நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையிலான காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பயிற்சிப்…
இந்திய யுரேனியம் நிறுவனப் பணிகள்
ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் இந்திய யுரேனியம் நிறுவனத்தில் (யு.சி.அய்.எல்.,) அறிவிப்பு வெளியாகியுள்ளது. போர்மேன் 15,…
உச்ச நீதிமன்றத்தில் உதவியாளர் பணி வாய்ப்பு
இந்திய உச்ச நீதிமன்றத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஜூனியர் நீதிமன்ற உதவியாளர் பிரிவில் 241 இடங்கள்…
தமிழ்நாட்டினை 2030-க்குள் கொத்தடிமைத் தொழிலாளர் முறை இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் அமைச்சர் சி.வெ.கணேசன் அறிவுறுத்தல்
சென்னை,பிப்.12- தமிழ்நாட்டினை 2030-க்குள் கொத்தடிமைத் தொழிலாளர் முறை இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என தொழிலாளர்…
கப்பல் படையில் காலிப் பணிகள்
இந்திய கப்பல் படையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எக்சிகியூட்டிவ் பிராஞ்ச் 60, எலக்ட்ரிக்கல் 45, இன்ஜினியரிங்…
ஒன்றிய அரசு நிறுவனத்தில் அசிஸ்டென்ட் பணி
ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்.அய்.எஸ்.எஸ்.டி., ) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.…
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி
சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (சி.எல்.ஆர்.அய்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டெக்னிக்கல் அசிஸ்டென்ட்…
செய்திச் சுருக்கம்
சென்னையில் 250 பெண் ஓட்டுநர்களுக்கு பயிற்சி ‘பிங்க்’ ஆட்டோ திட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்…
