மத நம்பிக்கையின் மடத்தனம்! மாந்திரீகம் செய்ய கழுதையின் தலை வெட்டப்பட்ட கொடுமை!
கிருஷ்ணகிரி, டிச.3- ஓசூர் அருகே சினையாக இருந்த கழுதையின் தலையை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி…
ஏறுவது விலைவாசி மட்டுமே! நாட்டில் பெட்ரோல், டீசல் விற்பனை உயர்வு
நாட்டில் பெட்ரோல், டீசல் விற்பனை நவம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித் துள்ளன.…
மசூதிகள் ஆய்வு தேசிய மாநாட்டுக் கட்சி கண்டனம்!
சிறீநகர், டிச.3- மசூதிகளை ஆய்வு செய்ய ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதற்கு தேசிய மாநாட்டுக் கட்சியின்…
ஏன் அய்யப்பன் காப்பாற்ற மாட்டாரா? கனமழை எதிரொலி: அய்யப்ப பக்தர்களுக்கு முக்கிய உத்தரவு!!
தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக, நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை…
திராவிடர் கழகத் தலைவர், ‘விடுதலை’ ஆசிரியர் மானமிகு அய்யா கி. வீரமணி அவர்களுக்கு நெஞ்சார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்
சுயமரியாதைச் சுடர் அணையவிடாமல் காக்கின்ற அரிமா. பகுத்தறிவுப் பரப்புரை தொடர்ந்து நிகழ்த்தும் ஆசான். சகோதரப் பாசத்துடன்…
கிருட்டினகிரி மாவட்ட கழக சார்பில் பாராட்டு
கிருட்டினகிரி, டிச. 3- கிருட்டினகிரி மாவட்ட கழக சார்பில் புதிய நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து சிறப்பித்தனர்.…
டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் படம் வைக்கப்பட்டது
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் 27.11.2024 அன்று திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் டாக்டர் எம்.ஜி.ஆர்…
5.12.2024 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் 2526ஆம் நிகழ்வு
சென்னை: மாலை 6.30 மணி* இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *தலைமை:…
பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் மற்றும் ஆத்தூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்திய ஆசிரியர்களுக்கான அறிவியல் மனப்பான்மை பயிற்சி..!
பகுத்தறிவாளர் கழகப் புரவலர், ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு ஆத்தூர்,…
திருவண்ணாமலை மகா தீப மலையில் கன மழையால் மண் சரிவில் சிக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் பரிதாப மரணம்!
திருவண்ணாமலை, டிச.3- திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படும் மலையில் ஏற்பட்ட திடீர் மண் சரிவில் சிக்கி ஒரே…
