தமிழ்நாட்டிற்கு மே மாதத்தில் கருநாடக மாநிலம் காவிரியில் 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் டில்லியில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் பரிந்துரை – கருநாடகம் எதிர்ப்பு
புதுடில்லி, மே 17 காவிரியில் தமிழ் நாட்டுக்கு 2.5 டிஎம்சி நீரை திறந்து விடுமாறு கருநாடக…
எச்சரிக்கை – அதிகளவு உப்பு புற்றுநோய்க்கு காரணம்
சென்னை, மே 17- அதிகளவில் ஏற்படும் புற்று நோய் வகைகளில் அய்ந்தாம் இடத்தில் இருப்பது இரைப்பைப்…
ஆசிய அமெரிக்கர் மீதான வெறுப்பு அதிகரிப்பு: ஆய்வில் தகவல்
வாசிங்டன், மே 17- ஆசிய பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து அமெரிக்காவில் குடியேறிய ஆசிய அமெரிக்கர்கள் மீது வெறுப்புணர்வு…
அரசு ஊழியரை ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்வது சட்டவிரோதம் உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, மே 17- அரசு ஊழி யரை ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்…
பிரதமர் மோடி மதரீதியாக பொதுமக்களை பிளவுபடுத்த தொடர்ந்து முயற்சிக்கிறார் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
சென்னை, மே 17 பிரதமர் மோடி மதரீதியாக பொது மக்களை பிளவுபடுத்த தொடர்ந்து முயற்சிக் கிறார்…
தந்தை பெரியார் பொன்மொழி
* நாத்திகனாகவோ, நாத்திகனாவதற்குத் தயாராகவோ, நாத்திகன் என்று அழைக்கப்படுவதற்குக் கலங்காதவனாகவோ இருந்தால் ஒழிய ஒருவன் சமதர்மம்…
திராவிடரும் – ஆரியரும்
08.05.1948 - குடிஅரசிலிருந்து.... பண்டித நேரு கூட தம் மகளுக்கு எழுதிய கடிதத்தில், இராமாயணத்தில் குரங்குகள்,…
இது தான் மனு(அ)தர்மம்! யாருக்கு நன்மை தரும் இப்படிப்பட்ட இந்து மதம்?
10.03.1935 -குடிஅரசிலிருந்து.. *சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவனது நாக்கையறுக்க வேண்டும். - அ.8. சு. 271.…
அகில இந்திய பொதுக்காப்பீடு பிற்படுத்தப்பட்ட பணியாளர்கள் கூட்டமைப்பு-82
18.5.2024 சனிக்கிழமை அகில இந்திய பொதுக்காப்பீடு பிற்படுத்தப்பட்ட பணியாளர்கள் கூட்டமைப்பு-82 அகில இந்திய பொதுக்குழுக்கூட்டம் கோவை:…
சென்னை அரசு பொது மருத்துவமனையில் நரம்பியல் துறைக்கு ரூ. 65 கோடி செலவில் புதிய கட்டடம்
சென்னை, மே 17- சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளா கத்தில் ரூ.65 கோடியில்…