தமிழ் புதல்வன், புதுமைப்பெண் திட்டங்களில் 9.40 லட்சம் மாணவர்கள் பயன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
சென்னை, ஜூலை 3 பல் கலைக்கழக மேலாண்மை தகவல் அமைப்பு (யுமிஸ்) தளம் வாயிலாக, தமிழ்…
ஆசிரியருக்குக் கடிதங்கள்
‘பெரியார் உலக’ நிதியாக ரூ.1,00,000 அய்யா மதுரைக்கு வரும்போது எங்கள் குடும்பம் சார்பாக வழங்குவோம் எங்கள்…
முதுமை – சுமக்கவா? சுவைக்கவா? இதோ ஒரு வாழ்க்கை அனுபவம்!
சென்னையில் உள்ள பிரபல காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர்களில் முக்கியமானவர் போற்றுதலுக்குரிய டாக்டர் கே.கே.…
குடிபோதையும் குருக்கள்மாரும்!
சிறீவில்லிபுத்தூரைச் சேர்ந்த அர்ச்சகப் பார்ப்பனர்கள் குடித்து விட்டுக் கும்மாளம் போட்ட அருவருப்பான காணொலிக் காட்சி நாட்டையே…
இந்திய ஜனநாயகம்
இந்திய ஜனநாயகமானது வாழ்க்கைக்கு யோக்கியமான ஒரு தொழிலையோ, ஜீவனத்திற்கு நாணயமான வருவாயையோ கொண்டிருக்காத மக்களில் 100க்கு…
கம்ப்யூட்டர் மைண்ட்!
‘‘துணை முதலமைச்சர் உதயநிதிக்கு அவரது தாத்தாவை (கலைஞர்) போல் ஞாபக சக்தி அதிகம். உதயநிதிக்கு கலைஞர்…
அறிவியல் மனப்பான்மையாக ஆக்கவேண்டும் என்பதே திராவிடக் கருத்தியல்! புத்தக அறிமுக விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் சிறப்புரை
நம்முடைய கல்விக் கொள்கை ‘‘எல்லோருக்கும் எல்லாம்’’ என்பதுதான்! ‘‘இன்னாருக்கு இதுதான்’’, ‘‘படிக்காதே’’ என்று சொல்வதுதான் ஆரியக்…
குரு – சீடன்!
இல்லையே...! சீடன்: பிரதமர் மோடி, அய்ந்து நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் தொடங்கியி ருக்கிறாரே, குருஜி! குரு: உள்நாட்டு…
பி.ஜே.பி. மதவெறிக்கு அளவே இல்லையா? உத்தரப்பிரதேசத்தில் காவடி யாத்திரை பாதையில் ஹிந்துக்கள் அல்லாதவர்கள் கடைகள் அமைக்கத் தடை! ஊழியர்களின் ஆடையை அவிழ்த்து சோதித்த கேவலம்!
லக்னோ, ஜூலை 3 உத்தரப்பிரதேசத்தில் காவடி யாத்திரைப் பாதையில் ஹிந்துக்கள் அல்லாதவர்கள் கடைகள் அமைக்கத் தடை…
செய்தியும், சிந்தனையும்…!
எல்லாம் அரசியல்தானா? * ஒரே வரியில் முதலமைச்சர் ‘சாரி’ என சொல்வது எந்த வகையில் நியாயம்?…
நாடெங்கும் உரத் தட்டுப்பாட்டால் கடும் அவதிபடும்் விவசாயிகளுக்கு உதவ ஒன்றிய பிஜேபி அரசு முன் வராதது ஏன்?
புதுடில்லி, ஜூலை 3- ராஜஸ்தான் போன்ற சில மாநிலங்களில், உரத் தட்டுப்பாடு நிலவுவதாக வெளியான ஊடகச்…
மானத்தையும், அறிவையும் தந்த தலைவருக்கு உருவாக்கப்படும் ‘‘பெரியார் உலகத்திற்கு’’ நிதியைத் தாரீர்! நிதியை திரட்டுவீர், தோழர்களே!
* வண்டிக்கார மகனாகப் பிறந்து – மண்டிக்கார தனயனாக வளர்ந்து – திரண்ட சொத்துகளை நாட்டுக்கே…
