இராசபாளையம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் கழக அமைப்பில் நிர்வாக மாற்றம்
விருதுநகர் கழக மாவட்ட அமைப்பில் கீழ்க்கண்ட நிர்வாக மாற்றம் செய்யப்படுகிறது. இராசபாளையத்தில் உள்ள சாத்தூர் பகுதி…
பாராட்டத்தக்க நியமனம் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராகிறார் ஆய்வாளர் பாலகிருஷ்ணன்
சென்னை,பிப்.27- உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஓய்வு பெற்ற அய்ஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்…
மத கிறுக்கால் பலியான பக்தர்கள் சிவராத்திரியில் ஆற்றில் மூழ்கி 5 பக்தர்கள் பரிதாப மரணம்
கோதாவரி,பிப்.27- ஆந்திர பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் தள்ளபுடி மண்டலத்திற்கு உட்பட்ட தடிபுடி பகுதியில், 11…
கடவுளை நம்புவோர் கைவிடப்படுவர் கோயிலுக்குச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி
குளித்தலை, பிப்.27- குலதெய்வ ேகாயிலுக்கு சென்றபோது குளித் தலையில் நேற்று (26.2.2025) அதிகாலை காரும், அரசு…
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு நினைவுப் பரிசு
முரம்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது தந்தை…
தமிழர் தலைவர் ஆசிரியர் மாலையிட்டு மரியாதை
இராசபாளையம் பாவாணர் படிப்பகத்தில் அமைந்துள்ள திராவிட மொழிநூல் ஞாயிறு பாவாணர் சிலைக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர்…
எ.இராவணன் – க.மதுமிதா வாழ்க்கை இணையேற்பு விழாவினைத் தமிழர் தலைவர் ஆசிரியர் நடத்தி வைத்தார்
மதுரை புறநகர் மாவட்ட கழகத் தலைவர் ம.எரிமலை-மஞ்சுளா இணையரின் மகன் எ.இராவணன், சென்னை பா.கண்ணன்-கீதா இணையரின்…
ஒடுக்கப்பட்ட மாணவர்களின் கல்வி உதவித் தொகை பறிப்பு ஒன்றிய அரசு மீது காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு
புதுடில்லி,பிப்.27- சிறுபான்மை மாணவர்களுக்கான உதவித்தொகையை பாஜக அரசாங்கம் பறித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்…
மும்மொழிக் கொள்கை திணிப்புக்குக் கண்டனம்! பா.ஜ.க.வின் கலை, கலாச்சார பிரிவு மாநில செயலாளர் விலகல்
சென்னை,பிப்.27- பாஜகவின் கலை, கலாச்சார பிரிவு மாநில செயலாளராக செயல்பட்டு வந்தவர் ரஞ்சனா நாச்சியார். நடிகையான…
ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சாரண, சாரணியர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்பு
மகிமைபுரம்,பிப்.27- தமிழ்நாடு பாரத சாரண சாரணிய இயக்கம் உடையார்பாளையம் சாரண மாவட்டத்தின் சார்பாக அணித்தலைவர் பயிற்சி…
