அண்டப் புளுகே, உன் பெயர்தான் ‘துக்ளக்’கா? – நமது பதிலடி-மின்சாரம்
திப்புவின் ஆட்சியில் 3,000 பார்ப்பனர்கள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டனரா? அண்டப் புளுகு, ஆகாயப் புளுகுகள் என்பார்கள்! அவை…
யாரிடம் மரியாதை
நம் மக்களின் மரியாதை காட்டும் தன்மைகள் எல்லாம் அனேகமாய் செத்துப் போனவர்களிடமேயொழிய இருப்பவர்களிடமில்லை. (‘குடிஅரசு', 22-3-1931)
பார்ப்பனீயம் என்னும் ‘வன்ம’குடோன்!
இந்தியாவின் பெயரால் கிரிக்கெட் விளையாடும் BCCI அணிகளில் மகளிர் கிரிக்கெட் அணி இவ்வாண்டு நடைபெற்ற போட்டியில்…
தமிழ் அகராதியின் தந்தை வீரமாமுனிவர் பிறந்த நாள் இன்று (08.11.1680)
‘வீரமாமுனிவர்’ என்று அழைக்கப்படும் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி இத்தாலிய நாட்டைச் சேர்ந்த ஒரு கிறித்தவ மத…
சோஹ்ரான் மம்தானி ‘நியூயார்க்’கிற்கான ‘புதிய திசை’
கோ.கருணாநிதி உகாண்டா-இந்திய வேர்களைக் கொண்ட அறிஞர் மஹ்மூத் மம்தானி மற்றும் திரைப்பட இயக்குநர் மீரா நாயர்…
உற்பத்தி நிறுவனங்களில் அதிக வேலை வாய்ப்பை வழங்கும் மாநிலம் தமிழ்நாடு ஒன்றிய அரசின் புள்ளியியல் கருத்தரங்கில் தகவல்
சென்னை, நவ.8- உற்பத்தி நிறுவனங்களில் அதிகவேலைவாய்ப்பை வழங்கி வரும் மாநிலங்களில் இந்தியா விலேயே தமிழ்நாடு முதலிடத்தில்…
தமிழ்நாட்டின் வரவேற்கத்தக்க கல்வித் திட்டம்
கல்வியைப் பொறுத்தவரையில், இந்தியாவின் பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் கல்விச் சீர்திருத்தம் கவனம் பெறுகிறது. ஒன்றிய…
வேலூர் வி.அய்.டி. பல்கலைக் கழகத்தில் – தந்தை பெரியார், அறிஞர் அண்ணா நினைவுச் சொற்பொழிவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
இராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டம் தொடர்ந்திருந்தால், நாமெல்லாம் படித்துப் பட்டதாரிகளாக ஆகியிருக்க முடியுமா? அதனை…
எஸ்.அய்.ஆர்.க்கு எதிராக தி.மு.க. தொடர்ந்த வழக்கு: விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்
புதுடில்லி, நவ.8 வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்குத் தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில்…
தேர்தலைத் திருடி பிரதமரானவர் மோடி: பீகாரில் வாக்குத் திருட்டு நடக்க ஜென் இளைஞர்கள் விடமாட்டார்கள்
ராகுல் காந்தி திட்டவட்டம்! பாட்னா, நவ.8 பீகார் சட்டமன்றத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 6.11.2025…
