‘திராவிடத்தால் வாழ்ந்தோம்’ என்று இனி மத்தியப்பிரதேச மக்களும் கூறுவார்களோ! நாளேடுகளில் ஒரு விளம்பரம் மிகவும் வியப்பானது!
தங்கள் மாநிலத்தில் தொழில் வளர்ச்சியைப் பெருக்க முதலீட்டாளர்கள் சந்திப்பு ஒன்றை மத்தியப் பிரதேசம் நடத்தவிருக்கிறது என்ற…
சரணாகதி தத்துவம்! சரணடைதலால் என்ன பயன்?
கீதையில் பகவான், ‘‘அர்ஜூனா நீ என்னையே சரணடை. உன்னை நான் எல்லா பாவங்களிலிருந்தும் விடுவிக்கிறேன்‘‘ என்கிறார்.…
4 விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் கட்டட வரைபட அனுமதி ரத்து தமிழ்நாடு அரசு எச்சரிக்கை
சென்னை, ஜூலை 27- பொதுமக்கள் எளிதாக கட்டிட அனுமதி பெறும் வகையில் சுயசான்றிதழ் முறையில் கட்டிட…
அசட்டுத்தனமா? அயோக்கியத்தனமா
பார்ப்பனரல்லாதாருக்கு மதிப்புக் கொடுக் கும் விஷயத்தில் “தேசிய” ‘ஹிந்து’வுக்கு இருந்து வரும் வெறுப்பு பல முறை…
ஆனந்த விகடனுக்கு ‘ஆப்பு’ விகடம் காலித்தனமாக மாறுகிறது உஷார்! உஷார்!! உஷார்!!! (கோபால் நாயுடு, வண்ணை)
இம்மாதம் 24ஆம் வெளியான ‘ஆனந்த விகடன்’, உயர் திருவாளர் டாக்டர். ஏ.லட்சு மண சுவாமி முதலியாரைப்…
சென்னை மாகாண ஷெட்யூல் ஜாதிக் கட்சி: தேர்தல் போர்டு அமைப்பு
வரப்போகும் சென்னை அசெம்பிளி தேர்தல்கள் சம்பந்தமாக விவாதிப்பதற்காக பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பு மெம்பர்களின்…
நீட் வினாத்தாள் ஜார்க்கண்ட் பள்ளியில் இருந்து திருட்டு: சிபிஅய் தகவல்
புதுடில்லி, ஜூலை 27- இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி…
திருவிதாங்கூர் முற்போக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆலயப் பிரவேச உரிமை மகாராஜா அறிக்கை, ஈ. வெ. ரா. வெற்றி
“திருவனந்தபுரத்திலுள்ள இந்து மக்கள். எவ்வகுப்பினராயினும், எச்சாதியினராயினும், வித்தியாசமின்றி இனி சமஸ்தான நிருவாகத்திற் குட்பட்ட கோயில்களிற் சென்று…
ம.பி.யில் கல்வி நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ்., ஏபிவிபி அடாவடித்தனம்
போபால், ஜூலை27- மத்திய பிரதேசத்தில் தனியார் பள்ளியில் ஆங் கிலத்தில் Poem படிப்பதற்கு பதில் சமஸ்கிருதத்தில்…
வங்காளத்தில் கலவரம் 6,700 மாணவர்கள் இந்தியா திரும்பினர்
புதுடில்லி, ஜூலை 27- பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971இல் நடந்த போரில் பங்கேற்ற…