திருத்துறைப்பூண்டி ப.அஞ்சம்மாள் மறைவு விழிக்கொடை அளிக்கப்பட்டது – கழகத் தோழர்கள் மரியாதை
திருவாரூர், மார்ச் 6- திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி திராவிடர் கழக நகர செயலாளர் ப.நாகராஜின் தாயாரும்,…
மறைந்த தெய்வானை படத்திறப்பு
மண்டலக்கோட்டையை சேர்ந்த கழகத் தோழர் க.சுரேந்திரனின் பெரியம்மா மா.நருவுசு (எ) தெய்வானை கடந்த மாதம் 18…
கிருட்டினகிரியில் தமிழர் தலைவர் பிறந்தநாளையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம்
கிருட்டினகிரி, மார்ச் 6- தமிழர் தலைவர் ஆசிரியர் 92ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி - சங்கரம் அறக்கட்டளை…
பொது மருத்துவம் – புற்றுநோய் ஆய்வு மருத்துவ முகாம்
கோவை மாவட்டக் காப்பாளர்கள் வசந்தம் இராமசந்திரன்-அரங்கநாயகி அம்மையார் நினைவு பொது மருத்துவ முகாம். நாள்: 9.3.2025…
கும்பகோணம் கழக மாவட்டம், பாபநாசம் ஒன்றியம் கபிஸ்தலத்தில் ‘சிந்தனைக் களம்’ கூட்டம் கழக துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி சிறப்புரை
குடந்தை, மார்ச் 6- குடந்தை கழக மாவட்டம், பாபநாசம் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக சிந்தனைக்…
10 புதிய கிளைக்கழகங்கள் தொடங்க உறுதி தருமபுரி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
தருமபுரி, மார்ச் 6- கடந்த 23.2.2025 ஞாயிறு அன்று மதியம் 1 மணியளவில் தருமபுரி பெரியார்…
நீலமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பிரச்சாரக் கூட்டங்களை நடத்த முடிவு கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
நீலமலை, மார்ச் 6- நீலமலை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம். குன்னூர் மருத்துவர்…
பெரியார் உலகத்திற்கு நன்கொடை
பெரியார் பிஞ்சுகள் தமிழர் தலைவரைச் சந்தித்து மகிழ்ச்சியோடு உரையாடி பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கினர்.
பெரியார் வீர விளையாட்டு
பெரியார் வீர விளையாட்டு கழக மாநில செயலாளர் ஒக்கநாடு மேலையூர் நா.இராமகிருட்டிணன்-ஈஸ்வரி இணையரின் மகள் அஞ்சலி,…
நிரஞ்சன்குமார்-சவுந்தர்யா இணையருக்கு தமிழர் தலைவர் வாழ்த்து
மார்ச்-2இல் இணையேற்பு விழாவை நடத்திக் கொண்ட ஒக்கநாடு மேலையூர் நிரஞ்சன்குமார்-சவுந்தர்யா இணையருக்கு தமிழர் தலைவர் வாழ்த்துகளைத்…
