முதலமைச்சர் நலமுடன் இருக்கிறார்
காலை நடைப் பயிற்சியின் போது சற்று லேசான மயக்கம் ஏற்பட்டதன் காரணமாக நமது முதலமைச்சர் அவர்கள்…
ஹிந்தித் திணிப்பு ஆசாமிகளுக்குக் காணிக்கை பிஜேபி ஆளும் மத்தியப் பிரதேசத்தில் ஹிந்தி வழி மருத்துவப் படிப்பு 3 ஆண்டுகளில் ஒருவர்கூட முன் வரவில்லை!
போபால், ஜூலை 21 மத்தியப் பிரதேசத்திலேயே, ஹிந்தி மொழி வழி மருத்துவக் கல்விக்கு வரவேற்பு இல்லாமல்…
பக்தி மூடநம்பிக்கையால் ஏற்பட்ட மரணம் கங்கை நீரை எடுக்கச் சென்ற பக்தர்கள் மூவர் பலி
ஜூலை.21- காசியாபாத், உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்தவர்கள் ரித்திக் (வயது 23), அபினவ் (25), சச்சின்…
தமிழர் தலைவர் கண்டன அறிக்கை
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவின் அரசியலமைப்புச் சட்ட அவமதிப்பு! ‘செக்குலர்’ ‘சோசலிஸ்ட்’ என்ற முகப்புரையில் உள்ள…
தமிழ்நாட்டில் பா.ஜ.க. தனி ராஜ்ஜியம் நடத்துகிறதா?
‘‘கோவையில் உள்ள முன்னணி கல்லூரிகளின் தாளாளர்களுக்கான கூட்டம், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மமேந்திர பிரதான் தலைமையில்…
சென்னை மாநகராட்சி வாகன நிறுத்துமிடங்களில் கட்டணம் இல்லை
சென்னை, ஜூலை 21- பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வாகன நிறுத்தத்திற்கான ஒப்பந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு…
ரயிலிலும், ரயில் நிலையத்திலும் விற்பனையாளர்களுக்கு இனி அடையாள அட்டை: ரயில்வே அமைச்சகம் உத்தரவு
புதுடில்லி, ஜூலை 21- ரயில்வே அமைச்சகம் நாடு முழுவதும் அனைத்து ரயில்வே மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பியிருக்கும்…
திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றிய வேற்று மதத்தைச் சேர்ந்த நான்கு பேர் பணி இடைநீக்கம்
திருமலை, ஜூலை 21- திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றிய வேற்று மதத்தைச் சேர்ந்த 4 பேர் பணியிடை…
எடப்பாடி பழனிச்சாமியின் சுற்றுப்பயண நோக்கத்தை தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள் – செல்வப்பெருந்தகை பேச்சு
சென்னை, ஜூலை 21- “எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட மேனாள் அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கி அமலாக்கத்துறை,…
11.7 லட்சம் பேரின் ரூ.4,904 கோடி நகைக் கடன் தள்ளுபடி தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, ஜூலை 21- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி 11.70 லட்சம் பேரின் ரூ.4,904 கோடி அளவுக்கான…
வனக் காப்பாளர், வனக்காவலர் பதவிக்கு வரும் 25ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு
சென்னை, ஜூலை 21- தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் கோபால சுந்தர…
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு!
தமிழ்நாட்டில் மாணவர்களின் கல்வித் தரத்தை மேலும் உயர்த்த முதலமைச்சரால் 2,436 நபர்களுக்கு புதிய ஆசிரியர் பணிக்கான…
