எதிரிகளின் பயமே நமது வெற்றி தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி
சென்னை, ஜூலை 23- திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டின்…
‘ஆன்லைன் டெலிவரி’ ஊழியர்களுக்கு வசதி சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.50 லட்சம் செலவில் குளிர்சாதன ஓய்வுக் கூடங்கள்!
சென்னை, ஜூலை 23- ஆன்லைன் டெலிவரி ஊழியர்களின் சிரமங்களைக் குறைக்கும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பில்…
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் திருப்பம் காவல் ஆய்வாளர் சிறீதர் ‘அப்ரூவராக’ மாற விருப்பம் சிபிஅய் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு
மதுரை, ஜூலை 23- சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்து…
புனித யாத்திரையா? – உயிரைப் பலி வாங்கும் யாத்திரையா? மத்தியப்பிரதேசத்தில் விபத்தில் பக்தர்கள் மரணம் – பலர் காயம்!
குவாலியர், ஜூலை 23 மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகரில் கன்வார் யாத்திரைக்காக பக்தர்கள் சிலர் சென்று…
கொடியும் – கோயிலும்!
சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக கொடிக் கம்பங்களை நட்டு விட்டு, அதற்கு ஆதரவாக சட்டப் போராட்டம் நடத்துவது…
பெண்ணைப் பெற்றோர் கடமை
உங்கள் பெண்மக்களிடம் 20 வயதிற்குப் பிறகு கேளுங்கள் - திருமணம் செய்து கொள்ள இஷ்டமா? பொதுச்சேவை…
ஒரு நாடகமன்றோ நடக்குது!
அஇஅதிமுகவின் பொதுச் செயலாளர் பேசுவதையும், பிஜேபியின் அமித்ஷா உள்ளிட்ட தள(ர்)பதிகள் பேசுவதையும் பார்த்தால் ‘பலே பலே!’…
சென்னை பெரியார் திடலில் நம்பிக்கையைச் செதுக்கிய ஒரு பயிற்சிப் பட்டறை!
அ. குமரேசன் (மேனாள் பொறுப்பாசிரியர், ‘தீக்கதிர்’) கதை சொல்வதில் கூட அறிவியல் இருக்க முடியுமா? அறிவியல்…
தர்மஸ்தலா கோயிலில் பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கு சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவு : கருநாடக அரசு அறிவிப்பு!
பெங்களூரு, ஜூலை 23 கருநாடக மாநிலம் தட்சிண கன்னட மாவட்டம் தர்மஸ்தலா மஞ்சுநாதா கோயிலில் 10க்கும்…
* காது தொற்றுக்காக 15 நாட்களாக மருத்துவமனையில் இருந்து வருகிறேன்! * கழகத் தோழர்களே ஊக்கத்துடன் செயல்படுங்கள்! என் சிந்தனையெல்லாம் பெரியார் உலகப் பணி மீதுதான்! விரைவில் நலமுடன் மீண்டு(ம்) வந்து உங்களுடன் இணைவேன்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை காது தொற்றுக் காரணமாக கடந்த 15 நாட்களாக மருத்துவமனையில் இருந்தாலும்…
நீதித்துறை முடிவெடுப்பதில் செயற்கை நுண்ணறிவை (ஏ.அய்.) பயன்படுத்த தடை கேரள உயர்நீதிமன்றம் ஆணை
கொச்சி, ஜூலை 22 மாவட்ட நீதித் துறையின் நீதிமன்ற செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவு (ஏ.அய்.) தொழிநுட்பத்தின்…
மதவெறியின் அடையாளம் தான் திருஷ்டி பொம்மைகள்!
கண் திருஷ்டிக்கு வைக்கப்படும் படங்களும், பூசணிக்காயும், திருஷ்டி கழிக்க ஆரத்தி எடுக்கும் வழக்கமும் எதை உணர்த்துகின்றன…
