தமிழ்நாடு சட்டப் பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதிய மசோதா தாக்கல்
கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தல், கடன் வாங்கியவரை மிரட்டுதல், அவமதித்தல், சொத்துக்களை பறித்தல் ஆகியவை குற்றங்களாக கருதப்படும்…
மேனாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் அதிகரிப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, ஏப். 27- மேனாள் சட்டமன்ற மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கான மாத ஓய்வூதியம் ரூ.35 ஆயிரமாகவும்,…
சென்னையில் கடந்த 5 ஆண்டுகளில் குற்ற நிகழ்வுகள் பெருமளவு குறைவு மாநகர காவல் துறை தகவல்
சென்னை, ஏப். 27- சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின்பேரில், சென்னையில் சட்டம், ஒழுங்கை காப்பதிலும்,…
கோடை விடுமுறையில் மாணவர்களின் பாதுகாப்பு பெற்றோருக்கு கல்வித் துறை அறிவுரை
சென்னை, ஏப். 27- தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு…
விமான நிலையங்களில் வேலை என்ஜினியரிங் முடித்தவர்களுக்கு வாய்ப்பு
சென்னை, ஏப்.27- ஒன்றிய அரசின் சட்டப் பூர்வ ஆணையமாக செயல் படும் இந்திய விமான நிலைய…
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் இரண்டாவது நாளாக விசாரணை
அரசு அனுமதியின்றி பவுண்டேசன் தொடங்கிய விவகாரத்தில், சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் இரண்டாவது நாளாக நேற்றும்…
“நான் முதல்வன்” திட்டம்
நேற்று (26.4.2025) சென்னை, அண்ணா நிருவாக பணியாளர் கல்லூரியில் நடைபெற்ற "நான் முதல்வன்" திட்டம் மற்றும்…
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ‘நடுநிலை விசாரணைக்கு’ தயார்! பாக். பிரதமர் அறிவிப்பு
சிறீநகர், ஏப்.27- பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ‘நடுநிலை விசாரணைக்கு’ பாகிஸ்தான்…
கார்ப்பரேட்டுகளிடம் அதிகம் நன்கொடை வசூலித்த பா.ஜ.க.
புதுடில்லி, ஏப். 27- 2023-2024ஆம் நிதியாண்டில் அரசியல் கட்சிகளுக்கு வரப்பெற்ற நன்கொடையில் 88 சதவீதத்தை கார்ப்பரேட்…
கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் இருந்து மின்சாரம் தயாரிக்கத் திட்டம்: மேயர் பிரியா பேட்டி
பெரம்பூர்,ஏப்.27- சென்னை கொடுங்கையூர் குப்பைமேடு பகுதியில் கந்தல் சேகரிப்பாளர் களுக்கான புதுவாழ்வு சிறப்பு முகாம் எம்.கே.பி.நகர்…
