நாட்டு மக்களின் ‘பாதுகாவலராக’ உச்சநீதிமன்றம் உள்ளது
புதுடில்லி, ஆக.13 நாட்டு மக்களின் பாதுகாவலராக உச்சநீதிமன்றம் உள்ளது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய்…
விவாதங்கள் இன்றி நாடாளுமன்றத்தில் ஆறு மசோதாக்கள் நிறைவேற்றம் 18 ஆம் தேதி வரை ஒத்திவைப்பு
புதுடில்லி, ஆக.13- எதிர்க்கட்சி களின் அமளிக்கிடையே நாடாளு மன்றத்தில் 6 மசோதாக்கள் நிறை வேற்றப்பட்டன. இதையடுத்து,…
இராமகிருஷ்ண குடில் நிர்வாகம்! ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றக்கோரி திருப்பராய்த்துறை கிராம மக்கள் ஆக.17இல் பட்டினிப் போராட்டம்
திருப்பராய்த்துறை இராமகிருஷ்ண குடில் நிருவாகத்தை குடில் நிருவாகத் திற்கு தொடர்பில்லாத திரு.இராமமூர்த்தி என்பவர் தலைமையிலான குழுவினர்…
தமிழ்நாட்டின் தேர்தல் கள யதார்த்தம்!
தமிழ்நாட்டின் தேர்தல் கள யதார்த்தம்! தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. அரசியல்…
பத்தினி – பதிவிரதை
பத்தினி _ பதிவிரதை என்ற சொற்கள் முட்டாள்தனத்திலிருந்தும், மூர்க்கத் தனத்திலிருந்தும் தோன்றிய சொற்களாகும். இச்சொற்களுக்கு இயற்கையிலோ,…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! சுயமரியாதை இயக்கம்
சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த காலத்தில் பல பிரபல தோழர்கள் இவ்வியக்கத்தின் கொள்கைகளையாவது ஒப்புக்கொள்ளலாம் என்றாலும், அவ்வியக்கத்தின்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மதுரவாயல் பகுதி கழகக் கலந்துரையாடலில் முடிவு
மதுரவாயல் பகுதி கழக கலந்துரையாடல் கூட்டம் 7.8.2025 அன்று இரவு 07-30 மணிக்கு வேல்சாமி அலுவலகத்தில்…
த.வெ.க. நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்
மதுரை, ஆக.11- மதுரை மேற்கு தொகுதி தவெக வட்டச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் அமைச்சர் பி.மூர்த்தி…
செய்திச் சுருக்கம்
நீதியில் கருநாடகா - சிறையில் தமிழ்நாடு நாட்டில் நீதி வழங்குவதில் கருநாடகா முதலிடத்தையும், சிறைத்துறையில் சிறந்த…
‘திராவிட இயக்கத்தின் ஜாதி எதிர்ப்பு’
‘திராவிட இயக்கத்தின் ஜாதி எதிர்ப்பு’ என்ற தலைப்பில் ம.தி.தா. இந்து கல்லூரி வரலாற்று பேராசிரியர் ஆ.நீலகண்டன்…
சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழை நீர் கால்வாயில் கழிவு நீரைக் கலக்கும் வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை!
பசுமை தீர்ப்பாயம் ஆணை சென்னை, ஆக.11- சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மழைநீர் கால்வாயில் கழிவுநீரை கலக்கும்…
ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்
ராமேஸ்வரம்,ஆக.11- இலங்கை கடற்படை சிறைபிடித்த ராமேஸ்வரம் மீனவர்ளை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று…
