இன்று புகையிலை எதிர்ப்பு நாள்
புவனேஸ்வர், மே 31 உலக புகையிலை எதிர்ப்பு நாளையொட்டி ஒடிசா மாநிலம், பூரி கடற்கரை யில்…
வேலூரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா கருத்தரங்கத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு மாவட்ட தலைவர் சிவகுமார் தலைமையில் தோழர்கள் பயனாடை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர் (31.5.2025)
உடல் நலம் குன்றிச் சிகிச்சை பெற்று வரும் பெரியார் பெருந்தொண்டர் மீரா ஜெகதீசன் உடல்நலம்…
உச்சநீதிமன்றத்தில் மூன்று புதிய நீதிபதிகள் பதவியேற்பு
புதுடில்லி, மே 31 உச்சநீதிமன்றத்திற்குப் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 3 நீதிபதிகள் நேற்று (30.5.2025) பதவி…
இந்நாள் – அந்நாள்!
இலங்கையில் யாழ்ப்பாணப் பொது நூலகம் 44 ஆண்டுகளுக்கு முன் எரிக்கப்பட்ட நாள் இன்று (31.05.1981) ஆசியாவின்…
எச்சரிக்கை: கரோனா பரவல்: பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியவேண்டும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, மே 31 இந்தியாவில் கேரளா, கருநாடகா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனா பரவல்…
இவர்கள் ஊழலை ஒழிக்க போகிறார்களாம்! ரூ.5 கோடி லஞ்சம்: அமலாக்கத்துறை அதிகாரி கைது
புவனேஸ்வர், மே 31 ஒடிசாவில் தொழிலதிபரிடம் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறையின் துணை…
தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா எம்.பி.யின் வாழ்விணையர் மு.அ.பரமேஷ்வரியின் 4 ஆம் ஆண்டு நினைவு நாள்! ஆ.இராசா.எம்பி. – அரசு கொறடா பா.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்!
பெரம்பலூர், மே 31 மேனாள் ஒன்றிய அமைச்ச ரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ.இராசா…
குரு – சீடன்!
அவருக்கு உகந்தது! சீடன்: தமிழ்நாடு ஆளுநர் ஆன்மிகப் பயணம் தொடங்கி இருக்கிறாரே, குருஜி! குரு: அதுதான்…
பா.ஜ.க. ஆளும் உ.பி.,யில்! நான்கு பெண்களுக்குக் கைப்பேசி வெளிச்சத்தில் மகப்பேறு வைத்தியம்!
பலியா, மே 31 பாஜக ஆளும் மாநிலங்கள் “இரட்டை எஞ்சின்” வேகத்தில் ஆட்சி செய்வதால் நாடு…
அரசு பணியாளர்களின் வயிற்றிலடித்த ஒன்றிய அரசு! ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு அகவிலைப்படி – ஊதிய ஆணைய சலுகைகள் கிடையாதாம்!
புதுடில்லி,மே 31 ஒன்றியஅரசு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்க ளுக்கான ஓய்வுக்குப் பிந்தைய சலுகை களை…