காட்பாடியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாட்டு விளக்கப் பரப்புரைக் கூட்டம்
காட்பாடி, ஆக.21 வேலூர் மாவட்டம் காட்பாடியில் கழகத்தின் சார்பில், 4.10.2025 செங்கல்பட்டு மறைமலை நகரில் நடைபெறவுள்ள…
தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழாவில் கோபி கழக மாவட்டத்தின் சார்பில் உடற்கொடை வழங்க கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு!
நம்பியூர், ஆக.21 கோபி மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் கடந்த 16.8.2025 அன்று நம்பியூர் சமுதாயக்…
ஒழுக்கத்தை காப்பாற்றும் இடமா கோயில்? சாமிக்கு நகைகள் சாத்துவதில் இரு பிரிவினர்களுக்கிடையே சச்சரவு
திருச்செந்தூர், ஆக. 21 திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆவணித் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி…
மீண்டும் மன்னராட்சியா? மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களின் பதவி 30 நாட்களில் பறிபோகும்: – ராகுல்காந்தி
புதுடில்லி, ஆக.21 குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு 30 நாள்கள் காவலில் இருந்த பிரதமர், முதலமைச்சர்…
எதிர்க்கட்சியினரைப் பழிவாங்க ஒன்றிய பா.ஜ.க. அரசு பதவிப் பறிப்பு மசோதாவைக் கொண்டுவந்துள்ளது! இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்ற முயலுவதா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
சென்னை, ஆக. 21 – ‘‘எதிர்க்கட்சியினரைப் பழிவாங்க ஒன்றிய பா.ஜ.க. அரசு பதவிப் பறிப்பு மசோதாவைக்…
நீதிமன்றம் தண்டனை வழங்கும்வரை ஒருவர் குற்றம் சாட்டப்பட்டவரே தவிர, குற்றவாளியல்ல; நிரபராதி என்பதே சட்டப்படி உண்மை!
* 130 ஆவது அரசியல் சட்டத் திருத்தம் என்பது அப்பட்டமான கருப்புச் சட்டம்! * இன்று…
பக்தர்களுக்கு புத்தி வருமா?
விநாயகர் சிலையை கொண்டு சென்ற இரண்டு பக்தர்கள் மின்சாரம் தாக்கி பலி அய்தராபாத், ஆக. 20-…
பெரியார் விடுக்கும் வினா! (1735)
ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஆளுக்கொரு வேலை செய்து சமமாக உண்டு உடுத்தி களிப்புடன் வாழ்க்கை…
“உங்களுடன் ஸ்டாலின்”
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்…
மண்ணச்சநல்லூர் நகரம் மற்றும் ஒன்றியம் சார்பில் மாநாட்டு விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம்
மண்ணச்சநல்லூர், ஆக. 20- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி செங்கல்பட்டு மறைமலை நகரில் அக்டோபர்…
பட்டுக்கோட்டை காசாங்காட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு கழக மாநில மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம்
காசாங்காடு, ஆக. 20- 17.8.2025 அன்று மாலை 6 மணிக்கு காசாங்காடு ஊராட்சி மன்ற அலுவலக…
கரூர் மாவட்டக் கழகம் சார்பில் மாநாட்டு விளக்கப் பரப்புரைக் கூட்டம்
கரூர், ஆக. 20- கரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 16.8.2025 அன்று மாலை சுயமரியாதை…
