பா.ஜனதாவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது தமிழ்நாட்டில் வாக்குத்திருட்டை அரங்கேற்ற விடமாட்டோம் நெல்லை காங்கிரஸ் மாநாட்டில் ப.சிதம்பரம் பேச்சு
நெல்லை, செப்.9- தி.மு.க. கூட்டணி வலிமையாக உள்ளது. எனவே தமிழ்நாட்டில் வாக்கு திருட்டை அரங்கேற்ற விடமாட்டோம்"…
பென்னி குயிக் நினைவை போற்றும் வகையில் கலாச்சார ரீதியாக இணையும் மதுரை – கேம்பர்லீ நகரங்கள்! பிரிட்டன் வாழ் தமிழர்கள் கோரிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றார்
சென்னை, செப்.9- தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய…
சுயமரியாதைத் திருமணம் என்பது, சமூகத்தை வாழ வைப்பது – சமூகத்தை ஒற்றுமைப்படுத்துவது!
பள்ளிக்கூடத்திற்கே சரிவர செல்லாத ஒருவர், பகுத்தறிவுப் பகலவனாகி, இன்றைக்கு எல்லோருக்கும் கல்வி அறிவை ஊட்டக்கூடிய ஆக்ஸ்ஃபோர்டு…
அறிவுச்சூன்யமே, உன் பெயர்தான் ‘குருமூர்த்தியா?’
‘‘தமிழை அழிக்க தி.மு.க. நினைக்கிறது’’ குருமூர்த்தி, ஆசிரியர், ‘துக்ளக்’ என்று இன்று (9.9.2025) ‘இனமலர்’ நாளேட்டில்,…
அரசியல் போட்டிக்கான தளமாக நீதிமன்றத்தைப் பயன்படுத்த வேண்டாம்!-பா.ஜ.க.வுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
புதுடில்லி, செப்.9 அரசியல் போட்டிக் கான தளமாக நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம் என்று பாஜக வுக்கு…
ஊக்கத் தொகையுடன் அர்ச்சகர் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
சென்னை, செப். 9 சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சாமி கோயிலில் ஊக்கத் தொகையுடன் அர்ச்சகர் பயிற்சி…
மதக் கலவரத்திற்குக் கொடியேற்றமா? அயோத்தியை அடுத்து மதுரா, காசியை குறி வைக்கிறது ஆர்.எஸ்.எஸ்.?
புதுடில்லி, செப்.9 அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து இராமன் கோவில் கட்டப்பட்டுவிட்டது; ஆர்.எஸ்.எஸின் அடுத்த குறி,…
சென்னையில் திராவிட மாணவர் கழகம் (DSF) நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கழகத் துணைத் தலைவர் கண்டன உரையாற்றினார்
ஒன்றிய பா.ஜ.க. அரசின் யூ.ஜி.சி. (UGC) வெளியிட்டுள்ள (LOCF) காவி வரைவு அறிக்கையைக் கண்டித்து சென்னை,…
‘திராவிட மாடல்’ ஆட்சியின் நாயகரை உச்சிமோந்து தாய்க் கழகம் வரவேற்கிறது! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
அறியாமை புதைக்கப்பட்டு சுயமரியாதை விதைக்கப்பட்டு கொள்கை முதலீடுகளை செய்து வந்திருக்கும் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் நாயகரை …
செங்கோட்டையன் மீது நடவடிக்கையா? ஆயிரத்திற்கு மேற்பட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் விலகல்
ஈரோடு, செப்.8- செங்கோட்டையன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையைக் கண்டித்து 1,000-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் பதவி…
அரசு அச்சகத்தில் 56 பணியிடங்கள்: 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை செப்.8- தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் கீழ் இயங்கும் அரசு மைய அச்சகம் மற்றும்…
கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரிக்க முடியுமா முழு அமர்வு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை
சென்னை, செப்.8- தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் தமிழ்நாடு அரசு பரிந்துரையை ஆளுநர் நிராகரிக்க…
