23.2.2025 ஞாயிற்றுக்கிழமை தென்காசி மாவட்ட கழக கலந்துறவாடல் கூட்டம்
தென்காசி: மாலை 6 மணி * இடம்: கலைஞர் அறிவாலயம், சிவந்தி நகர், தென்காசி, தென்காசி…
தந்தை பெரியார் அவர்களும் ஈழத் தந்தை செல்வநாயகம் அவர்களும் சந்தித்து கொண்ட நாள்
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களும் ஈழத் தந்தை செல்வநாயகம் அவர்களும் சந்தித்து கொண்ட நாள்…
இந்நாள் – அந்நாள் சவுந்திரபாண்டியனார் மறைவு (22.2.1953)
பார்ப்பனர் அல்லாதார் இயக்கமான தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தில் தன்னுடைய அரசியல் வாழ்க்கையைத்தொடங்கிய சவுந்திரபாண்டியனார் 1926-ஆம் ஆண்டில்…
திருப்பரங்குன்றம் மதப் பிரச்சினை – போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது சரியே! உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை,பிப்.22- திருப்பரங்குன்றத்தில் பொதுமக்கள் நலன் மற்றும் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு காவல் துறையினர் அனுமதி…
செய்தித் துளிகள்
புதுமைப் பெண் திட்டத்தால் இடைநிற்றல் குறைவு புதுமைப் பெண் திட்டத்தால் இடைநிற்றல் குறைந்து மாணவிகளின் சேர்க்கை…
அண்ணாமலையின் உளறலுக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பதிலடி
சென்னை,பிப்.22- நான் பள்ளி எதுவும் நடத்தவில்லை என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு விடுதலைச்…
சீமான் மீதான பாலியல் புகார் மிகக் கடுமையானது! வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு
சென்னை. பிப்.22- திருமணம் செய்து கொள்வதாக கூறி சீமான் பாலியல் ரீதியாக ஏமாற்றியதால் சீமானுக்கு எதிரான…
அங்கன்வாடி மய்யங்களில் படித்த 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை!
சென்னை,பிப்.22- தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை வருகிற 1ஆம் தேதி…
தமிழ்நாட்டுக்கு மும்மொழிக் கொள்கை தேவை இல்லை தமிழ்நாட்டுக்குரிய நிதியை உடனே விடுவிக்க வேண்டும்! ஒன்றிய அரசுக்கு எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
சென்னை,பிப்.22- தமிழ்நாட்டிற்கான நிதியை ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி…
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை என்ற பேச்சுக்கு இடமில்லை! அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திட்டவட்டம் தமிழ்நாட்டுக்கு தேசிய கல்விக் கொள்கை கூடாது என்பதற்கு 12 காரணங்கள்
திருச்சி,பிப்.22- தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்…
