பார்ப்பனிய மேலாதிக்கத்தை எதிர்கொள்வது எப்படி?
எய்ட்ஸ் நோயைவிட கொடுமையானது பார்ப்பனிய இந்து மதக் கருத்தியல்; அந்த கருத்தியல்தான் இந்திய சமுகத்தை அழித்துக்கொண்டிருக்கும்…
வேலையில்லா திண்டாட்டத்திற்கும் – வாக்குத் திருட்டுக்கும் நேரடி தொடர்பு: இளம் தலைமுறை இனியும் சகித்துக் கொள்ளாது! ராகுல் காந்தி குற்றச்சாட்டு
புதுடில்லி, செப்.24- வேலையில்லா திண் டாட்டத்துக்கும், வாக்குத் திருட்டுக்கும் நேரடி தொடர்பு இருப்ப தாக ராகுல்…
விஎச்பியின் மதவிரோத சர்ச்சை பேச்சு: நவராத்திரி நடனங்களில் இந்துக்கள் அல்லாதவருக்கு அனுமதி இல்லையாம்!
சிவசேனா எம்பி கண்டனம் புதுடில்லி, செப்.24 வட மாநிலங்களில் நவராத்திரி நாள்களில் கர்பா, தாண்டியா எனும்…
ஜிஎஸ்டியை எட்டு ஆண்டுகளுக்கு முன்பே குறைக்காதது ஏன்? பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
சென்னை, செப்.24- ஜி.எஸ்.டி. குறைப்பை 8 ஆண்டுகளுக்கு முன்பே செய்யாதது ஏன்? அவ்வாறு செய்திருந்தால் மக்கள்…
மத விழாக்களை பி.ஜே.பி. அரசு முன்னின்று நடத்துவது கண்டிக்கத்தக்கது!
தசரா விழாவை முஸ்லிம் பெண் எழுத்தாளர் தொடங்கி வைக்கக் கூடாதா? மதச் சார்பின்மை என்பது அரசியலமைப்புச்…
பெண்களுக்கு உண்டாகும் இரத்த சோகை குணமாக….
ஆட்டு இறைச்சி, அதன் எலும்பு, ஈரல், குடல் கோழி இறைச்சி, மீன், கீரை, மாதுளை, பேரீச்சம்…
போக்சோ வழக்கில் புகார் அளிக்க காலவரம்பு கிடையாது உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
மதுரை, செப்.23- போக்சோ வழக்கில் புகார் அளிக்க கால வரம்பு நிர்ணயம் செய்யவில்லை. பல சந்தர்ப்பங்களில்…
வளர்கிறது – வளர்கிறது தமிழ்நாடு தூத்துக்குடியில் ரூ.30,000 கோடியில் கப்பல் கட்டும் தளம் அமையவுள்ளது: 55,000 பேருக்கு வேலை வாய்ப்பு
தூத்துக்குடி, செப்.23- தூத்துக்குடியில் உலகத்தரம் வாய்ந்த கப்பல் கட்டும் தளங்களை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர்…
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்கள் 632 பேர் மருத்துவம் படிக்க வாய்ப்பு
சென்னை, செப்.23- ஏழைகளின் ‘டாக்டர்’ கனவை 6ஆவது ஆண்டாக நனவாக்கி வரும் 7.5 சதவீத உள்…
தமிழ்நாடு அரசு வேலை: பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்..!
நிறுவனம்: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) வகை : தமிழ்நாடு அரசு வேலை…
‘கீழடியோடு மகாபாரதத்தை தொடர்புபடுத்துவதா? அமர்நாத் ராமகிருஷ்ணா குற்றச்சாட்டு
மதுரை, செப்.23- கீழடி மற்றும் மணலூர் ஆகிய பகுதிகளை மகாபாரதத்துடன் சம்பந்தமே இல்லாமல் தொடர்புபடுத்தும் சூழ்ச்சி…
திருமணம்: பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை
பெண்கள் தங்கள் வாழ்க்கை முறையை ஆய்விற்கு உட்படுத்த வேண்டும். படித்த பெண்கள் வேலைக்காக மட்டும் படிக்காமல்…
