மனிதநேயமற்ற மூடநம்பிக்கை ஒடிசாவில் நோயை குணப்படுத்த ஒரு மாத ஆண் குழந்தைக்கு பல முறை சூடு
புவனேஸ்வர், மார்ச் 4 ஒடிசாவில் ஒரு மாத ஆண் குழந்தைக்கு நோயை குணப்படுத்த சுமார் 40…
இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகு உரிமையாளர்களுக்கு நிவாரணத் தொகை ரூ.8 லட்சம் ஆக உயர்வு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு
சென்னை, மார்ச் 4 தமிழ்நாடு மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டி இலங்கை கடற்…
தொகுதி மறு சீரமைப்பு அனைத்துக் கட்சிக் கூட்டம் கவுரவம் பார்க்காமல் நாளை அனைவரும் பங்கேற்க வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
நாகை மார்ச் 4 தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக தமிழ் நாடு அரசின்…
நாகை மாவட்டத்தில் ரூபாய் 82.99 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் ரூபாய் 200 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
நாகப்பட்டினம், மார்ச் 4 நாகை யில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.82.99 கோடி மதிப்பில் பல்வேறு…
தொலைக்காட்சி தொடர்களுக்கு தணிக்கை வாரியம் கோரி வழக்கு
சென்னை, மார்ச் 4 தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் விளம்பரங்களை முறைப்படுத்த சின்னத்திரை தணிக்கை வாரியத்தை உருவாக்கவும்,…
இலங்கையில் தமிழ்நாடு மீனவர்கள் சிறை இராமேசுவரத்தில் திருவோடு ஏந்தி மீனவர்கள் போராட்டம்
இராமேசுவரம், மார்ச் 4 இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அந்நாட்டு கடற்படையால் கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க…
ஊடகவியலாளர் கரண்தாப்பருக்கு அமைச்சர் பழனிவேல்ராஜன் பதிலடி
ஆங்கில தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் அமைச்சர் பிடிஆர் மற்றும் பிரபல ஊடகவியலாளருக்கு இடையே நடந்த உரையாடல்…
செய்திச் சுருக்கம்
வாக்காளர்கள் வேறு இடத்தில் வாக்களிக்க முடியாது வாக்காளர் அட்டை எண்கள் எப்படி இருந்தாலும் அவர்கள் எந்த…
தீவிர சிகிச்சை பிரிவு, பொது சுகாதார ஆய்வகம் அமைக்க ரூ.122 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை..!
சென்னை,மார்ச் 4- 5 மருத்துவ மனைகளில் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் 3 மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த…
உக்ரைனுக்கு ஆதரவு: அய்ரோப்பிய நாடுகள் முடிவு
லண்டன்,மார்ச்.4- லண்டனில் நேற்று முன்தினம் (2.3.2025) நடைபெற்ற அய்ரோப்பிய நாடுகளின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் போர்…
