ஒன்றிய அரசின் நிதி கிடைக்காவிட்டாலும் தமிழ்நாட்டின் நிதி மேலாண்மை சிறப்பாக உள்ளது நிதித்துறை முதன்மை செயலாளர் உதயச்சந்திரன் தகவல்
சென்னை,மார்ச் 15- ஒன்றிய அரசின் நிதி கிடைக்காவிட்டாலும், தமிழ்நாட்டின் நிதி மேலாண்மை சிறப்பாக உள்ளது என்று…
பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துக்களுக்கு பதிவுக் கட்டணம் குறைக்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, மார்ச் 15- வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல், பெண்கள் பெயரில் சொத்துகளை…
தொகுதி மறு சீரமைப்பு ஆலோசனைக் கூட்டம் கேரள முதலமைச்சருக்கு அழைப்பு
திருவனந்தபுரம், மார்ச் 15–- நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் நடைபெற உள்ள கூட்டு நடவடிக்கை…
விஷம் போன்றது ஆர்.எஸ்.எஸ். காந்தியாரின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி கருத்து
திருவனந்தபுரம், மார்ச் 15- கேரளாவின் திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரையில் காந்தியவாதி கோபிநாதன் சிலை திறப்பு…
பன்னாட்டுத் தரவரிசையில் அண்ணா பல்கலைக்கழகம் இடம் பெற செயல்திட்டம்
சென்னை,மார்ச் 15- உலக அளவிலான க்யூ.எஸ். தரவரிசைப் பட்டியலில் முதல் 150 இடங்களுக்குள் அண்ணா பல்கலைக்கழகத்தை…
பேச்சுவார்த்தை தோல்வி வரும் 24, 25ஆம் தேதிகளில் வங்கிகள் வேலை நிறுத்தம்!
சென்னை, மார்ச் 15- இந்திய வங்கிகள் சங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் வருகிற 24,…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: முத்தமிழ் அறிஞர் கலைஞரை தெலுங்கர் என சில தமிழ் தேசியம் பேசும் பைத்தியங்கள்…
கொள்ளிக் கட்டையால் தலையை சொறிந்து கொள்ளும் ‘தினமணி’-மு.வி.சோமசுந்தரம்
கோடை வெப்பம் தினமும் உடலுக்கு சூடேற்றி வரும் நிலையில் தமிழ்நாட்டு மக்களின், மொழி, பண்பாடு ஆகியவற்றிற்கு…
போட்டித் தேர்வு மோசடி: ”வடக்கின் வலைப்பின்னலும் தெற்கின் திருத்தமும்”
கோவையில் வனத்துறை பணியாளர் தேர்வின் போது தேர்வெழுத வந்த நபர்கள் வேறு - வேலைக்கு நேர்காணலுக்கு…
ஹிந்தி வேண்டாம் போடா! இந்தியா உடையும் மூடா!- கவிஞர் கண்மதியன்
எம்மொழி கற்ப தற்கும் எவர்க்கும் உரிமை உண்டே! ‘எம்’மொழி காப்ப தற்கும் எமக்கும் உரிமை உண்டே!…
