சுயமரியாதை மாநாடு : சமூக வாழ்வியல் சாறு!
ம.கவிதா மாநில துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் அன்று (4.10.2025) செங்கை மறைமலை நகர்…
ஸநாதனத்தின் பெயரில் செருப்பு வீச்சா?
உச்சநீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர் காலணியை வீசினார்.…
செல்வந்தன் யார்?
தன் வாழ்க்கைத் திட்டத்திற்குமேல் பணம் வைத்துக் கொண்டிருப்பவர்கள். ("குடிஅரசு", 19.9.1937)
தமிழ்நாட்டில் புத்தொழில் சூழலை வலுப்படுத்த 100 கோடி ரூபாய் மதிப்பில் இணை உருவாக்க நிதியம்!
கோவை, அக். 10– ‘‘தமிழ்நாட்டில் புத்தொழில் சூழலை வலுப்படுத்த 100 கோடி ரூபாய் மதிப்பில் இணை…
செய்தியும், சிந்தனையும்…!
இரவலை எதிர்பார்த்து...! * அ.தி.மு.க. பிரச்சாரத்தில் த.வெ.க. கொடி. ‘பிள்ளையார் சுழி’ என எடப்பாடி பழனிசாமி…
அப்பா – மகன்
வைக்கலாமா? மகன்: தெருக்களுக்குத் தேசிய தலை வர்கள் பெயர் வைக்க வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர்…
22 குழந்தைகள் மரணம்!
வட மாநிலங்களில் 22 குழந்தைகள் மரணம். இருமல் மருந்து நிறுவன உரிமையாளர் கைது. இரண்டு அதிகாரிகள்…
இதோ இன்னொரு தேவநாதன்! பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவில் அர்ச்சகப் பார்ப்பனர் கைது!
தஞ்சை, அக்.10- சுவாமிமலை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற கோவில் அர்ச்சகர், போக்சோ…
‘ஜி.டி.நாயுடு’ என்றே அறியப்பட்டவரின் பெயரில், ‘நாயுடு’ என்பதை நீக்கினால் பாலத்திற்குப் பெயர் சூட்டப்பட்டதின் நோக்கம் நிறைவேறுமா?
தமிழர் தலைவர் ஆசிரியரின் விளக்க அறிக்கை ‘ஜி.டி.நாயுடு’ என்றே அறியப்பட்டவரின் பெயரில், ‘நாயுடு’ என்பதை நீக்கினால்…
த.வெ.க. செயலாளரின் ஜாமீன் மனு: கரூர் நீதிமன்றத்தில் தள்ளுபடி!
கரூர், அக்.9- கரூர் மாநகர தவெக செயலா ளரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது கரூர்…
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி
சென்னை,அக்.9- வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் மருத்துவ முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக…
அரசு கல்லூரிகளில் 2,708 உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும் அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு
சென்னை, அக். 9- அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம்…
