தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
முதற்கட்டமாக சென்னையில் 31,373 பேர் பயனடைவர் அனைத்து மாநகராட்சி, நகராட்சிக்கும் டிசம்பர் 6 முதல் விரிவாக்கம்!…
ஊழலிலும் கடவுள் உடந்தையா? கைலாய மலைக்கு ஆன்மீக சுற்றுலா ரூ.12 லட்சம் மோசடி
சென்னை, நவ.16- சென்னை திருவல்லிக்கேணி வாத்தியார் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 54). தீவிர சிவ…
ஒரே நபருக்கு 7 வாக்காளர் அடையாள அட்டை வழங்கிய தேர்தல் ஆணையம்!
வாக்குத்திருட்டின் மற்றொரு முகம் ஜெய்ப்பூர், நவ.16 ராஜஸ்தான் மாநிலம், சீர்மாதுபுர் பகுதியில் வசிக்கும் மேகராஜ் பட்வா…
திராவிட நெருப்பு டில்லி வரை எரிகிறது: உதயநிதி
புதிய கட்சி தொடங்கியோருக்கு வரலாறு இல்லை என்று விஜய்யை, மறைமுகமாக உதயநிதி விமர்சித்துள்ளார். தி.மு.க. தொண்டர்களுக்கு…
ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்!
ஜெயங்கொண்டம், நவ.16- நேற்று முன்தினம் (14.11.2025) ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதல்வரின் வழி காட்டலுடன்…
குழந்தைகளுக்கான ஆதார் அட்டை எளிதாக்க முக்கிய நடவடிக்கை!
ஆதார்: இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம் (UIDAI) மூலம் குழந்தைகளுக்கான கட்டாய ஆதார் பயோமெட்ரிக்…
தெரிந்துகொள்வீர்! தமிழ்நாட்டில் பீகாரிகள் கொல்லப்படுகிறார்கள் என்ற போலி காணொலி வெளியிட்ட மனீஷ் கஷ்யப்
தேர்தலில் வைப்புத்தொகை இழந்தார்! பாட்னா, நவ.16- தமிழ்நாட்டில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் அடித்துக்…
முக்கிய தகவல்: தெரியாத எண்ணில் இருந்து கைப்பேசிக்கு அழைப்பு வந்தால் பெயரும் பதிவாகும்!
சென்னை, நவ.16- இந்தியாவில் சுமார் 120 கோடி பேர் கைப்பேசி பயன்படுத்துகிறார்கள். இதில் 95 கோடி…
திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா!
திருச்சி, நவ.16- நவம்பர் 14இல் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா வெகு விமர்சையாக…
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை!
சேலம், நவ.16- 2025-2026-ஆம் பாசன ஆண்டில், சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலுள்ள பாசன நிலங்களுக்கு,…
இலவச வீட்டுமனைப் பட்டா பெற என்ன செய்ய வேண்டும்? தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாட்டில் புறம்போக்கு இடங்களில் வசித்து வரும் ஏழை மற்றும் எளிய மக்களின் இருப்பிடத்தை உறுதி செய்யும்…
மெக்சிகோவின் நாடாளுமன்றத்தை சூறையாட முயன்ற ஜென்Z போராட்டக்காரர்கள்!
மெக்சிகோ, நவ. 16- மெக்சிகோவின் நாடாளு மன்றத்தை சூறையாட ஜென்Z போராட்டக்காரர்கள் முயன்றதால் பரபரப்பு…
