பிற்படுத்தப்பட்ட சமுதாயப் பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை 51 சதவீதமாக உயர்த்த வேண்டும் கருநாடக அரசுக்கு ஆணையம் பரிந்துரை
பெங்களூரு, ஏப்.15- கருநாடகத்தில் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களின் இட ஒதுக்கீட்டை 51 சதவீதமாக உயர்த்துவதற்கு அரசுக்கு, ஜாதி…
பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் பழைய மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் பிரிவு) கலந்துரையாடல் கூட்டம்
சிங்கப்பூர், ஏப். 15- சிங்கப்பூரில், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் பழைய மாணவர்கள் சங்கக் (சிங்கப்பூர்…
தமிழ்நாட்டில் உள்ள 90 அணைகளில் 130 டிஎம்சி நீர் கையிருப்பு அதிகாரி தகவல்
சென்னை, ஏப். 15 தமிழ்நாட்டில் உள்ள 90 அணை கள் மற்றும் நீர்த்தேக்கங்களில் 130 டி.எம்.…
‘சர்ச்சைக்குரிய 10 வயது சாமியார் சிறுவனை சந்தித்ததால் ஆனந்தமடைந்தேன்!’
பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் பன்சுரி சுவராஜ் டில்லி தென் மத்திய தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் மறைந்த…
பொய்களாகச் சொல்லும் மகாகவி பாரதி
பொய்களாகச் சொல்லும் மகாகவி பாரதி மகாகவி என்று கொண்டாடப்படும் பாரதி யாரின் உண்மையான முகத்தைத் தோலுரிக்கும்…
விதிமீறல் வாகனங்களை படம் பிடிக்க சென்னை சாலைகளில் 200 இடங்களில் ஏ.அய். தொழில்நுட்ப கேமராக்கள்!
சென்னை, ஏப்.15 அபராதம் விதிக்கும் வகையில் விதி மீறல் வாகனங்களை படம் பிடிக்க சென்னையில் 200…
ரயிலில் கூடுதல் சுமை எடுத்துச் சென்றால் 1½ மடங்கு கட்டணம் விதிக்கப்படுமாம்
சென்னை, ஏப்.15 ரயிலில் கூடுதல் சுமை எடுத்துச்சென்றால் 1½ மடங்கு கட்டணம் விதிக்கப் படும் என…
அரசியல் மாண்புக்கு மாறாக நடந்து கொள்ளும் ஆளுநர் ரவியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சென்னை, ஏப்.15 அரசியல் மாண்புக்கு மாறாக நடந்து கொள்ளும் ஆர்.என்.ரவியின் போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…
மருத்துவ ஆராய்ச்சியை மேம்படுத்த கலைஞர் பெயரில் அறக்கட்டளை அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
சென்னை,ஏப்.15 மருத்துவ ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதற்காக, கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த ஆராய்ச்சி அறக்கட்டளை…
தஞ்சாவூர் ரயில் நிலைய முகப்பில் பெரிய கோயிலுக்கு பதிலாக வடநாட்டு மந்திர் கோயிலா? ஒன்றிய அரசுக்கு கண்டனம்
தஞ்சாவூர், ஏப்.15 நாட்டில் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களை நவீன வசதிகளுடன் ஒன்றிய அரசு புதுப்பித்து…
