சென்னை பெரியார் திடலில் நம்பிக்கையைச் செதுக்கிய ஒரு பயிற்சிப் பட்டறை!
அ. குமரேசன் (மேனாள் பொறுப்பாசிரியர், ‘தீக்கதிர்’) கதை சொல்வதில் கூட அறிவியல் இருக்க முடியுமா? அறிவியல்…
தர்மஸ்தலா கோயிலில் பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கு சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவு : கருநாடக அரசு அறிவிப்பு!
பெங்களூரு, ஜூலை 23 கருநாடக மாநிலம் தட்சிண கன்னட மாவட்டம் தர்மஸ்தலா மஞ்சுநாதா கோயிலில் 10க்கும்…
* காது தொற்றுக்காக 15 நாட்களாக மருத்துவமனையில் இருந்து வருகிறேன்! * கழகத் தோழர்களே ஊக்கத்துடன் செயல்படுங்கள்! என் சிந்தனையெல்லாம் பெரியார் உலகப் பணி மீதுதான்! விரைவில் நலமுடன் மீண்டு(ம்) வந்து உங்களுடன் இணைவேன்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை காது தொற்றுக் காரணமாக கடந்த 15 நாட்களாக மருத்துவமனையில் இருந்தாலும்…
நீதித்துறை முடிவெடுப்பதில் செயற்கை நுண்ணறிவை (ஏ.அய்.) பயன்படுத்த தடை கேரள உயர்நீதிமன்றம் ஆணை
கொச்சி, ஜூலை 22 மாவட்ட நீதித் துறையின் நீதிமன்ற செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவு (ஏ.அய்.) தொழிநுட்பத்தின்…
மதவெறியின் அடையாளம் தான் திருஷ்டி பொம்மைகள்!
கண் திருஷ்டிக்கு வைக்கப்படும் படங்களும், பூசணிக்காயும், திருஷ்டி கழிக்க ஆரத்தி எடுக்கும் வழக்கமும் எதை உணர்த்துகின்றன…
185 மருந்துகள் தரமற்றவை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு
புதுடில்லி, ஜூலை 22 நாடு முழுவதும் உள்ள மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் நடத்தப்பட்ட…
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்து
சென்னை, ஜூலை 22 காங்கிரஸ் கட்சித் தலைவரும் மாநிலங்களவை எதிர்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவீற்கு முதலமைச்சர்…
தற்கொலைகள்தான் தீர்வா? (2)
தற்கொலை என்பது விரக்தி, வேதனை, மன அழுத்தம் முதலியவற்றால் ஏற்படுவது – அம் மனப்பான்மை தூண்டப்படும்…
‘பேச நா இரண்டுடையாய்ப் போற்றி!’
‘பேச நா இரண்டுடையாய்ப் போற்றி!’ ‘‘எந்தவொரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது அவசியம். பிற்போக்குத்தனமான…
புத்தன்
புத்தன் என்றால் அறிவினைப் பயன்படுத்தி அதன்படி ஒழுகுபவன். எவர் எவர் அறிவைக் கொண்டு சிந்தித்துக் காரியம்…
