கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
சென்னை, டிச.15 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15.12.2025) தலைமைச் செயலகத்தில், மாலத்தீ வில் நடைபெற்ற 7…
திராவிட இயக்கத்தின் சாதனை! பணிபுரியும் தமிழ்நாட்டு பெண்கள் 42% ‘தி நியூஸ் மினிட்’ பார்வை!”
தமிழ்நாட்டில் பணிபுரியும் பெண்கள் 42% உள்ளது என்று ‘தி நியூஸ் மினிட்’ வெளி யிட்டுள்ளது. இது…
உண்மையின் பக்கம் நின்று பிரதமர் மோடி – ஆர்.எஸ்.எஸ். ஆட்சியை அகற்றுவோம்!! டில்லி பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி சூளுரை
புதுடில்லி, டிச.15 மோடி- ஆர்.எஸ்.எஸ். ஆட்சியை அகற்ற உண்மை மற்றும் அகிம்சை வழியில் செயல்படுவோம் என்று…
அன்புடன் வந்தால், அரவணைப்போம்… ஆணவத்துடன் வந்தால் அடிபணிய மாட்டோம்; எதிர்த்து நிற்போம்!
உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘‘பீகாரை ஜெயித்துவிட்டோம், அடுத்த டார்கெட் தமிழ்நாடுதான்” என்று சொல்கிறார்! நீங்கள் இல்லை,…
ஆளுநரின் ராஜ் பவனை ‘லோக் பவன்’ என்று மாற்றினால்.. காலனிய மனப்பான்மை மாறி விடுமா?-வ. மணிமாறன்
ஆளுநரின் மாளிகைகளுக்கு ‘ராஜ் பவன்’ என்று பெயர். பிரிட்டிஷ் பேரரசு இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்ட போது,…
சீர்திருத்தம்
தானாகவே மாறுதல்கள் ஏற்படுவது இயற்கையாகும். அப்படிப்பட்ட மாறுதல்களைச் சவுகரியத்திற்கு அனுகூலமாய்த் திருப்பிக் கொள்வதுதான் சீர்திருத்தமாகும். ‘குடிஅரசு'…
சாமியார் ஆட்சியில் சட்டம் வெறும் காகிதமா?
நாடு முழுவதும் எஸ்.அய்.ஆர். பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகளில் உத்தரப்பிரதேசத்தில் வாழும் சாமியார்கள் தங்களின்…
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சேவை செய்யாத ஆளுநர் தேவையில்லை
தஞ்சை, டிச.15 தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் அமைச்சர் கோவி.செழியன் நேற்று (14.12.2025) அளித்த பேட்டி: இந்திய…
குரூப்–4 தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு
சென்னை, டிச. 15 டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் காலிப்பணியிடங்கள் 4000 என ஏற்ெகனவே தேர்வாணையம்…
இந்நாள் – அந்நாள்
சமூகநீதிக் காவலரான வி.பி. சிங்கிற்கு பெரியார் பன்னாட்டு அமைப்பு 15.12.1995 அன்று ‘கி.வீரமணி சமூகநீதி விருது’…
அதிசயம் ஆனால் உண்மை விண்வெளியில் தயாராகும் உலகின் முதல் அதிநவீன விடுதி! 1.25 லட்ச சதுர அடியில் 400 பேர் தங்கலாம்
விண்வெளிச் சுற்றுலா நீண்ட காலமாக கற்பனையில் மட்டுமே இருந்த நிலையில், இப்போது ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது.…
காப்பீட்டுத் துறையில் நூறு விழுக்காடு அந்நிய முதலீடு ஆபத்தானது
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் சென்னை, டிச.15 காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை…
