கொடிக் கம்பம் அகற்றம் வழக்கில் திராவிடர் கழகமும் இடையீட்டு மனு
கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து சி.பி.எம்.,…
திருச்சி சிறுகனூரில் சிறப்பாக உருவாகும் “பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கும் நன்றிக்குரிய பெருமக்கள்
தூத்துக்குடி சிவனணைந்த பெருமாள் பொறியாளர் சி. மனோகரன் குடும்பத்தின் கொள்கை வாரிசுகள் மருத்துவர்…
வணிக வரித் துறை இணை ஆணையர் (ஓய்வு) மானமிகு எஸ். இராஜரத்தினம் மறைவு
தமிழ்நாடு வணிக வரித் துறை இணை ஆணையர் (ஓய்வு) மானமிகு எஸ். இராஜரத்தினம் (வயது 79)…
ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரக் குழு ஒன்றை ‘திராவிட மாடல்’அரசு ஏற்படுத்தவேண்டும்!
கலைஞர் நினைவு நாளில் ஜாதி – தீண்டாமை ஆணவக் கொலைகளுக்கு எதிராக ஒன்றுபட உறுதி ஏற்போம்!…
முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (7.8.2025)…
‘‘இது மிக உயர்ந்த இலக்கு, எப்படி சாத்தியமாகும்?’’ என்றார்கள்! இதே வேகத்தில் சென்றால், எதுவும் சாத்தியமாகும்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
2030 ஆம் ஆண்டுக்குள் One Trillion Dollar பொருளாதாரம் என்ற போது பலரது புருவமும் உயர்ந்தது!…
முதலமைச்சருடன் சந்திப்பு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (6.8.2025) முகாம் அலுவலகத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்…
நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு உறுப்பினர்கள்
புதுடில்லி, ஆக.6 நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த உறுப்பினர்கள் பதிவு செய்த கோரிக்கைகள் மற்றும்…
திருநங்கையர் உள்ளிட்ட பால் புதுமையினர் திருமணத்திற்குச் சட்டபூர்வ அங்கீகாரம் வழங்க ஆணை மாநில கொள்கையை வெளியிட்டதற்காக தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி பாராட்டு
சென்னை, ஆக. 6- திருநங்கையர் உள்ளிட்ட பால் புதுமையினரின் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க சார்…
