நமது பூரிப்பான வாழ்த்துகள்!
திருச்சி, ஜெயங்கொண்டம் ஆகிய ஊர்களில் உள்ள நமது பள்ளிகளான பெரியார் அறக்கட்டளைகள் நடத்தும் பள்ளிகளின் பிளஸ்…
தமிழ்நாடு அமைச்சரவை மீண்டும் மாற்றம்
சென்னை, மே 8 அமைச்சரவை மாற்றம் தொடர்பாக ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு வெளியாகி உள்ளது. அதில்…
பிளஸ் டூ தேர்வு முடிவு: 95.03 சதவிகித தேர்ச்சி: மாணவிகள் 95.7 சதவிகிதம்; மாணவர்கள் 93.16 சதவிகிதம் தேர்ச்சி
சென்னை, மே 8 இன்று (8.5.2025) பிளஸ் டூ தேர்வு முடிவு வெளியானது. 95.03 சதவிகிதம்…
தமிழ்நாடு அரசு தலையிட்டு தடுத்து நிறுத்தவேண்டும்!
* அய்.அய்.டி. வனவாணி மெட்ரிக்குலேசன் உயர்நிலைப்பள்ளியை மூடுவதா? * ஆளுநர் தலையிட்டு கேந்திரவித்யாலயா பள்ளியாக மாற்றுவதா?…
கீழப்பாவூர் – கழகப் பொதுக் குழு உறுப்பினர் பி.பொன்ராஜ் மறைவிற்கு இரங்கல்
கீழப்பாவூரை சார்ந்த கழக பொதுக்குழு உறுப்பினர் பி.பொன்ராஜ் (வயது 65) நேற்று இரவு (6.5.2025) 10.15…
ராபர்ட் கால்டுவெல் பிறந்த நாள் இன்று (7.5.1814)
ராபர்ட் கால்டுவெல் தமிழ்ப் பணியாற்றிய முக்கிய அய்ரோப்பியர் மற்றும் தமிழாய்வாளர் ஆவார். அவர் 1814-இல் பிறந்தார்.…
நன்கொடை
மன்னார்குடி ஜா.சம்பத் தனது மகளுடன் கழகத் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்து ‘பெரியார் உலகம்’ நிதி…
அவருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.
கவிஞர் பா. வீரமணி தனது 80ஆவது பிறந்த நாளான இன்று தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை…
பகுத்தறிவுப் புலவர் மணி ஆ.பழநி குடும்பத்தினர் சார்பில் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1,00,000 நன்கொடை
காரைக்குடி பகுத்தறிவுப் புலவர் மணி ஆ.பழநி குடும்ப உறவினர்களின் சார்பில் பெரியார் உலகம் நிதியாக ரூ.1,00,000…
கழகத் தோழர்களின் முக்கிய கவனத்திற்கு…
வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (2025 மே 10,11) கழகத் தலைவர் ஆசிரியர் தலைமையில் சென்னை பெரியார்…
