கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 4.6.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ‘வேற்றுமையில் ஒற்றுமை’ தான் தேசிய மொழி - இந்தியாவின் தேசிய…
பெரியார் விடுக்கும் வினா! (1666)
மனித வர்க்க வாழ்வில் ஒரு பெரும் புரட்சி உண்டாக்கப்பட வேண்டும். அதே மனிதன் சுயேச்சைக்கு உரிமையுள்ளவன்.…
ஜுன் – 7 கும்பகோணத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு கருத்தரங்கத்திற்கு திருவாரூர் – நாகை மாவட்டங்களில் இருந்து திரளும் தோழர்கள்!
திருவாரூர், ஜூன் 4- திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் ஜூன் 7…
பெரியார் மருந்தியல் கல்லூரி பங்கேற்ற உலக புகையிலை எதிர்ப்பு நாள் விழிப்புணர்வு பேரணி
திருச்சி, ஜூன் 4- திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, ஹர்ஷமித்ரா உயர் சிறப்பு…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! குடிஅரசு ஏட்டின் நூற்றாண்டு நிறைவு (2.5.1925 – 2.5.2025) ‘குடிஅரசு’ போட்ட எதிர் நீச்சல்கள் (18)
கி.வீரமணி தண்டனை குறித்து ‘புரட்சி’ இதழ் தலையங்கம் ஈ.வெ. ராமசாமிக்கும், சா.ரா. கண்ணம்மாளுக்கும் “ஜே” (ஈ.வெ.கி)…
உரத்தநாடு தெற்கு ஒன்றியம் இளைஞரணி, மாணவர் கழகம் சார்பில் “சந்திப்போம் சிந்திப்போம்” நிகழ்வு
உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம் சார்பில் சந்திப்போம், சிந்தப்போம் என்ற…
நன்கொடை
திருவெறும்பூர் ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் இரா. தமிழ்ச்சுடரின் வாழ்விணையரும் திருச்சி கல்வி வளாக மருத்துவ…
கழகக் களத்தில்…!
5.6.2025 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் - 2551 சென்னை: மாலை 6 மணி…
மறைவு
கன்னியாகுமரி நகர திராவிடர் கழக செயலாளர் யுவான்சுவின் தாயார் இசபெல்லா (வயது 85) காலமானார். அவரது…
நன்கொடை
காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் அ.வெ.முரளி குடும்பத்தினர் மு.தவமணி மற்றும் மு.குறளரசு ஆகியோர் பெரியார் உலகம் நன்கொடை…