பழனிசாமியின் கூட்டணிக் கனவு அமைச்சர் கே.என்.நேரு கடும் விமர்சனம்
சென்னை, ஜூலை 20- திமுக கூட்டணிக் கட்சிகளைப் பற்றிப் பேச எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இருக்கிறதா?…
அரசு ஊழியர்கள் ரூ.5000க்கு மேல் பொருள் வாங்க உயரதிகாரியின் அனுமதி கட்டாயம்! உத்தராகண்ட்டில் உத்தரவு
டேராடூன், ஜூலை 20- உத்தராகண்டில் அரசு ஊழியர்கள் ரூ.5 ஆயிரத்துக்கு மேல் எந்த பொருள் வாங்கினாலும்…
திருச்செங்கோட்டில் நடைபெற்ற திறந்தவெளி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியரின் சிறப்புரை
ஏன், தி.மு.க. ஆட்சி மீண்டும் வரக்கூடாது என்று நினைக்கிறார்கள்? ‘‘அனைவருக்கும் அனைத்தும்’’, ‘‘எல்லோருக்கும் எல்லாம்’’ என்று…
ஈட்டிய விடுப்பு சரண் வரும் அக். 1 முதல் நடைமுறை தமிழ்நாடு அரசு
சென்னை, ஜூலை 20- ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணமாகப் பெறும் நடைமுறையை மீண்டும் தொடங்க…
நாகர்கோவில் மாநகர் பகுதியில் விழிப்புணர்வு பரப்புரை
நாகர்கோவில், ஜூலை 19- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரை நாகர்கோவில் வேப்பமூடு…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! சுயமரியாதை சமதர்ம வேலைத் திட்ட கூட்டம் – 2
சென்ற வாரம் தெரிவிக்கப்பட்டிருந்தபடி சுயமரியாதை இயக்க வேலைத் திட்டக் கூட்டம் ஈரோட்டில் தோழர் ஈ.வெ.ரா. வீட்டில்…
பெரியார் விடுக்கும் வினா! (1710)
மக்களுக்குக் கருத்து வேறுபாடு கொள்வது இயற்கை. நடப்பு வேற்றுமை ஏற்படுவதும் மனித இயல்பே. ஆனால் என்னதான்…
விடுதலைக்கு முதற்படி பெண்கள் தைரியமாக முன்னுக்கு வருவதே! -தந்தை பெரியார்
* தந்தை பெரியார் சகோதரிகளே, சகோதரர்களே, சமரச சன்மார்க்கம் என்பது வாயால் சொல்லக் கூடியதே தவிர,…
பூங்காவுக்கு ஒதுக்கிய இடத்தை சாலை அமைக்க பயன்படுத்த முடியாது உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில்
சென்னை, ஜூலை 20 பூங்காவுக்கு ஒதுக்கிய இடத்தை சாலை அமைக்க பயன்படுத்த முடியாது என சென்னை…
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
தருமபுரி, ஜூலை 20 கர்நாடக, கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வருகிறது. இதனால்…
