மீஞ்சூர் கடல் நீரை குடிநீராக்கும் ஆலையை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை அமைச்சர் கே.என்.நேரு தகவல்
சென்னை, ஜூலை 19- மீஞ்சூர் காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலையை அடுத்த ஓராண்டில்…
‘ஆடு நனைகிறது என்று ஓநாய்கள் கவலைப்பட வேண்டாம்’ காமராஜர் குறித்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி
சென்னை, ஜூலை 19- காமராஜர் குறித்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது என்று தமிழ்நாடு காங்கிரஸ்…
பெண் நீதிபதிகளும், வழக்குரைஞர்களும் தமிழ்நாட்டில் தான் அதிகம்! உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.சிறீராம் புகழாரம்!
சென்னை, ஜூலை 19- ஏராளமான பெண்கள் வழக்குரைஞர்களாக பதிவு செய்வதுடன், நீதித் துறையிலும் ஏராளமான பெண்கள்…
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருக்கும் கட்சிகளோடு சேர மாட்டோம் தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு
சென்னை, ஜூலை 19- ‘மதவாத சக்திகளை வீழ்த்த, சமத்துவச் சக்திகளை சேர்த்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்.…
திருமுல்லைவாயலில் புதிய மருத்துவக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா
திருமுல்லைவாயல், ஜூலை 19- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (18.07.2025) திருவள்ளூர்…
வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் குறுவட்ட அளவிலான போட்டிகளில் தேர்ச்சி
வெட்டிக்காடு, ஜூலை 19- 2025-2026ஆம் கல்வி ஆண்டிற்கான அரசு நடத்தும் குறுவட்ட அளவிலான போட்டிகளில் அடுத்து…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 19.7.2025
டெக்கான் கிரானிக்கல்,சென்னை: * முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்: ஒன்றிய அரசின்…
பெரியார் விடுக்கும் வினா! (1709)
உண்மைக்கு இன்றைக்கு மதிப்பில்லை என்றாலும் எப்போதாவது ஒரு காலத்தில் உண்மைக்கு உயர்வு கிடைத்தே தீரும். இன்றைக்கு…
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் நினைவேந்தல்
சென்னை, ஜூலை19- பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவுப் பாசறையின்…
ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் கைப்பந்து மற்றும் எறிப்பந்து போட்டியில் முதலிடம்
ஜெயங்கொண்டம், ஜூலை 19- பள்ளி கல்வித்துறை சார்பில் ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவிலான கைப்பந்து மற்றும் எறிப்பந்து…
