சென்னையில் மக்கள் அதிகம் கூடும் மெரினா உள்ளிட்ட 50 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீர் மய்யம் விரைவில் திறக்க குடிநீர் வாரியம் திட்டம்
சென்னை, மே 31- சென்னையில் மக்கள் அதிகம் கூடும் மெரினா கடற்கரை உள்ளிட்ட 50 இடங்களில்…
உலகின் பல நாடுகளில் பயணம் செய்து தந்தை பெரியார் கொள்கையை பரப்பும் பணியில்…
பாடம் 14 குறிக்கோளை எட்டும்வரை ஓய்வில்லை கேன்பரா நகரத்தின் அமைதியான ஒரு குடியிருப்புப் பகுதியில் பகுதியில்…
‘முதல்வர் படைப்பகம்’ முதன்மை பயனகம்
உலகின் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்தியா முதலிடத்தைப் பிடித்த போதிலும் படித்த இளைஞர்களுக்கு…
பிரிஜ்பூசன் சரண்சிங் மீதான வழக்கும் – செயல்பாடுகளும்
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) மேனாள் தலைவரும், பாஜக மேனாள் எம்பியுமான பிரிஜ்பூசன் சரண் சிங்…
ஆணும் பெண்ணும் இரு கண்கள்
குடும்பத்தை நடத்துவதில் ஆடவர்கள் விவேகியாகவும் பெண்கள் அவிவிவேகி யாகவும் இருப்பதானது, உடம்பில் இரண்டு கண்களில் ஒன்று…
பாசிசமே, உன் பெயர்தான் பா.ஜ.க.வா? மின்சாரம்
ஆர்.எஸ்.எஸ். என்றால் கட்டுப்பாடான கட்சி, பா.ஜ.க. என்றால் பாரதத் தாயைக் காக்க வந்த தவக்கொழுந்து என்றெல்லாம்…
வைகோ சகோதரி சரோஜா மறைவு கழகத் தலைவர் இரங்கல்
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் 2ஆவது சகோதரியான சரோஜா நேற்று முன்தினம் (29.5.2025) காலமானார். வயது…
இன்று புகையிலை எதிர்ப்பு நாள்
புவனேஸ்வர், மே 31 உலக புகையிலை எதிர்ப்பு நாளையொட்டி ஒடிசா மாநிலம், பூரி கடற்கரை யில்…
வேலூரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா கருத்தரங்கத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு மாவட்ட தலைவர் சிவகுமார் தலைமையில் தோழர்கள் பயனாடை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர் (31.5.2025)
உடல் நலம் குன்றிச் சிகிச்சை பெற்று வரும் பெரியார் பெருந்தொண்டர் மீரா ஜெகதீசன் உடல்நலம்…
உச்சநீதிமன்றத்தில் மூன்று புதிய நீதிபதிகள் பதவியேற்பு
புதுடில்லி, மே 31 உச்சநீதிமன்றத்திற்குப் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 3 நீதிபதிகள் நேற்று (30.5.2025) பதவி…
