தமிழ்நாடு முழுவதும் கழகத் தோழர்கள் எழுச்சியுடன் நடத்திய சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டங்கள்
செங்கல்பட்டு - மறைமலைநகரில் அக்டோபர் 4அன்று நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில…
பருவ நிலை மாற்றம் சென்னையில் பரவும் வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை மக்கள் நல்வாழ்வுத்துறை தீவிரம்
சென்னை, செப்.4 சளி, இருமல், தலைவலி, தொண்டை பாதிப்பு, உடல் சோர்வுடன் பரவும் காய்ச் சலை…
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் மூலம் நான்காண்டுகளில் 20 லட்சம் பேருக்கு ரூ.1,752 கோடி உதவித்தொகை
சென்னை, செப்.4 கட்டுமான தொழிலாளர் நலவாரியம் மூலம் கடந்த 4 ஆண்டு களில் 20 லட்சத்துக்கும்…
ஓவிய சிற்பக் கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு
சென்னை, செப்.4 தமிழ்நாடு அரசு நேற்று (3.8.2025) வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு அருங்காட்சியக வளாகத்தில் செப்டம்பர்…
ஜெர்மனியில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலம் தமிழ்நாடே! தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி! பெர்லின், செப்.3– இந்தியாவிலேயே…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 3.9.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * அரசமைப்புச்சட்டத்தின்படி ஆராய்ந்து முடிவெடுக்க உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறது. இது…
பெரியார் விடுக்கும் வினா! (1749)
கூட்டுறவு என்பது தன் சொந்த நலனுக்கு என்று கருதாமல், யாவருடைய நலத்துக்கும் என்ற எண்ணம் வேண்டாமா?…
ஹர்ஷமித்ரா மருத்துவமனை மற்றும் சித்தா வனத்தை பார்வையிட்ட பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள்
திருச்சி, செப். 3- பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருந்தியல் பட்டயப்படிப்பு மாணவர்கள் நாகமங்கலம் ஹர்ஷமித்ரா உயர்…
அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் வெளியேறுகிறார்
கோபி, செப். 3- நேற்று (2.9.2025) காலை முதல் குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டின் முன்பு…
ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய நகரக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
திராவிடர் கழக ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய நகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 01-09-2025 அன்று…
