காப்பீடு நிறுவனத்தில் பணிகள்
பொதுத்துறையை சேர்ந்த தி நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் (என்.அய்.ஏ.சி.எல்.,) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'அப்ரென்டிஸ்'…
பிளஸ் 2 விடைத்தாள் நகல் இன்று வெளியீடு மறு கூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
சென்னை, ஜூன் 4- பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் நகல் இன்று (ஜூன்…
குரூப்-4 தேர்வு காலிப் பணியிடங்கள் அதிகரிக்கும் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தகவல்
சென்னை, ஜூன் 4- தமிழ் நாட்டில் குருப்-4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக…
கன மழையால் மின் இணைப்பு துண்டிப்பு நீட் தேர்வை மீண்டும் நடத்தக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 6ஆம் தேதி தீர்ப்பு
சென்னை, ஜூன் 4- கன மழையினால் மின்சார இணைப்பு துண்டிக்கப் பட்டதால், நீட் தேர்வை மீண்டும்…
தமிழ்நாட்டில் இளைஞர்களை ஏமாற்றி நடந்த மோசடியில் ஈடுபட்ட வட மாநில சைபர் குற்றவாளிகள் 7 பேர் கைது
சென்னை, ஜூன் 4- இளைஞர்கள், மாணவர்களிடம் மோசடிகளில் ஈடுபட்ட 7 ‘சைபர்' குற்றவாளிகள் அதிரடியாக கைது…
நாகை – இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்
நாகப்பட்டினம், ஜூன் 4- நாகை-இலங்கை இடையே தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கப்பல் போக்குவரத்து நேற்று (3.6.2025)…
தாயம்மாள் அறவாணனுக்கு செம்மொழி தமிழ் விருது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
சென்னை, ஜூன் 4– தமிழுக்கு செம்மொழித் தகுதி பெற்றுதந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளான ஜுன்…
‘ஆபரேசன் சிந்தூர்’ நடவடிக்கை குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை உடனே கூட்டவேண்டும்!
பிரதமர் மோடிக்கு 16 எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்! புதுடில்லி, ஜூன் 4 - ‘ஆபரேசன் சிந்தூர்’…
சென்னை உயர்நீதிமன்றத்தில் துணை வேந்தர்கள் நியமன சட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி
உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு புதுடில்லி ஜூன் 4 பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமன அதிகாரத்தை…
ஆர்.எஸ்.எஸ்.என்பது கடவுள், மதம், பக்தி என்ற போர்வையில் மக்களிடம் ஊடுருவி, தங்கள் திட்டத்தை நிறைவேற்றும் ஆபத்தான அமைப்பு!
தமிழ்நாட்டில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கத் தந்திரம்! வெறுப்பு அரசியலை விரட்டியடித்து, ‘‘திராவிட மாடல்’’…
