யாழ்ப்பாண பல்கலை.யில் இடம் பெற்ற 25ஆவது ஆண்டு பொங்குதமிழ் நினைவேந்தல்
யாழ்ப்பாணம், ஜன.19 யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொங்கு தமிழ் பிரகடனத்தின் 25ஆம் ஆண்டு நிறைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது.…
‘உழவர் திருநாளை’யொட்டி எருமை மாட்டிற்கு மாலை அணிவித்தார் இயக்குநர் மாரி செல்வராஜ்
சென்னை பெரியார் திடலில் திராவிடர் திருநாள் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. உழவர் திருநாளையொட்டி தமிழர் தலைவர்…
கவிஞர் ஈரோடு தமிழன்பன் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்
மறைந்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் படத்தினைதமிழர் தலைவர் திறந்து வைத்தார். உடன்: எழுத்தாளர் பெருமாள் முருகன்,…
அமெரிக்காவில் தமிழர்கள், வட இந்தியர்கள், அமெரிக்கர்கள் பங்கேற்ற பொங்கல் விழா
அமெரிக்காவின் கேரி நகரத்தில் அங்கு வாழும் தமிழர்கள் அங்குள்ள தமிழரல்லாத மற்ற அமெரிக்கர்களுக்கு விருந்தளித்துப் பொங்கல்…
இந்நாள் – அந்நாள்
ஜேம்ஸ் வாட் பிறந்த நாள் இன்று! (19.01.1736) நவீன நீராவி இயந்திரத்தை மேம்படுத்தி, தொழிற்புரட்சிக்கு வித்திட்ட…
கேரளாவில் எஸ்.அய்.ஆர். பணிகளுக்குப்பின் தேர்தல் அதிகாரி பெயர் நீக்கம்
திருவனந்தபுரம், ஜன.19 பீகாரை தொடர்ந்து 2 ஆம் கட்டமாக தமிழ்நாடு, கேரளா, சத்தீஷ்கர், கோவா, குஜராத்,…
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு!
சென்னை, ஜன.19 தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்களை மேற்கொள்வதற்கான கால…
புக்கர் பரிசு பெற்ற இலக்கியவாதி பானு முஸ்தாக்கின் சம்மட்டியடி
‘‘நான் பெற்ற புக்கர் பரிசு திராவிட இயக்கக் கருத்தாக்கத்திற்கு உலக அளவில் கிடைத்த அங்கீகாரம்! ‘எங்கே…
இங்கே ‘புண்ணியம்’ அங்கே சட்டவிரோதம்!
இங்கே ‘புண்ணியம்’ அங்கே சட்டவிரோதம்! இந்தியாவில் ‘கோசாலா’ என்ற பெயரில் மாடுகளை அடைத்து வைத்து அதற்கு…
அறிவாளிகள் பண்பு
முன்னோர்கள் செய்து சாதாரணமாக பொருள் நஷ்டமோ, கால நஷ்டமோ, ஊக்க நஷ்டமோ இல்லாமல் நடைபெறும் காரியங்கள்கூட…
