வெளி மாநில தொழிலாளர்களுக்கும் முழு உடல் பரிசோதனை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
சென்னை, நவ.9- சென்னை அசோக்நகர், டாக்டர் கலைஞர் கருணாநிதி நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற…
பள்ளிக் குழந்தைகளுக்கு பாடப் புத்தகங்களில் உணவு விநியோகமா? என் இதயமே நொறுங்கி விட்டது! பிஜேபி ஆட்சிக்கு ராகுல்காந்தி கண்டனம்
புதுடில்லி, நவ.9- காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று (8.11.2025) தனது எக்ஸ் தள பக்கத்தில்…
புராணப் பிழைப்புக்காரர்களின் ஏமாற்றே உழைப்பும், பணமும் சுரண்டப்படுவதே கார்த்திகை தீபம்
தந்தை பெரியார் மதத்தின் பெயரால் ஏற்பட்ட பண்டிகைகளின் மூலமாகவே நமது நாட்டுச் செல்வங்களும், மக்களின் உழைப்பும்…
‘சுயமரியாதைச் சுடரொளி’ மானமிகு ஆர். தருமராசன் 37ஆம் ஆண்டு நினைவு நாள்
தந்தை பெரியார் கொள்கையின்பால் இளமைமுதல் ஈர்க்கப்பட்டவரும், S.R.M.U. தென் பகுதி ரயில்வேமென் யூனியன் என்ற திராவிடர்…
‘இது தான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி இது தான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி’(திருத்தி அமைக்கப்பட்ட பட்டியல்)
தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் பரப்புரை பொதுக்கூட்டங்கள் (முதற்கட்டம்) நாள் நேரம் …
இலங்கை சிறையில் உள்ள 29 காரைக்கால் மீனவர்களுக்குக் காவல் நீட்டிப்பு
ராமேஸ்வரம், நவ. 9- இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 29 மீனவர்களுக்குச்…
அரியானா பிஜேபி ஆட்சியில் சட்ட ஒழுங்கு லட்சணம்! வீட்டு முன்பு துணைக் காவல் ஆய்வாளர் அடித்துக் கொலை!
ஹிஸார், நவ.9- அரியானா மாநிலத்தில் துணை காவல் ஆய்வாளர் ஒருவர் வீட்டின் வெளியே அடித்துக் கொல்லப்பட்ட…
வாக்குத் திருட்டு… மென்பொருளை பயன்படுத்தாமல் விட்ட தேர்தல் ஆணையம் வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சித் தகவல்
புதுடில்லி, நவ.9- அரியானா மாநிலம் வாக்குத் திருட்டு குறித்து ராகுல் காந்தியின் குற்றச் சாட்டுகளை தொடர்ந்து…
திரிணமுல் எம்.பி.யின் செயலற்ற வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 56 லட்சம் கொள்ளை!
கொல்கத்தா, நவ. 9- மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை…
இப்படியும் ஒருவரா? எறும்புக்குப் பயந்து இளம்பெண் தற்கொலை!
மஞ்சேரி, நவ.9- தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் மஞ்சேரியலை சேர்ந்தவர் சிறீகாந்த். அய்டி ஊழியராக வேலை…
