இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்
புதுடில்லி, அக்.26 ரஷ்யா- உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இந்த…
மக்களின் அறிவையும் ஆராய்ச்சியையும் தடுப்பதால்தான் சுயமரியாதை இயக்கப் பிரச்சாரம் செய்கின்றோம்
சகோதரிகளே!! சகோதரர்களே!!! எங்களை வரவேற்று மரியாதை செய்து வரவேற்புப் பத்திரங்கள் வாசித்துக் கொடுத் ததற்கு நன்றி…
தமிழ்நாட்டில் புதிதாக 300 சுற்றுலா மய்யங்கள் அமைச்சர் ராஜேந்திரன் தகவல்
விழுப்புரம், அக். 25- விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக்கோட்டையை சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று…
பெரியார் விடுக்கும் வினா! (1794)
“செய்யும் தொழில்களெல்லாம் நெய்யும் தொழிலுக்கு நிகராகுமோ'' என்பான். இது சும்மா வார்த்தை அலங்காரம்தான். இந்தத் தொழில்…
மறைவு
திருப்பத்தூர் சுயமரியாதைச் சுடரொளி ஏ.டி.கோபாலின் மூத்த மகன் ஏ.டி.ஜி.கவுதமன் இன்று (25.10.2025) காலை மறைவுற்றார் என்பதை…
வருந்துகிறோம்
கழக ஆர்வலர், பண்பாளர் , கழகத்தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அன்பை பெற்றவருமான கவிஞர்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 25.10.2025
தி இந்து: *தேஜஸ்வி யாதவ்: வறுமை, வேலைவாய்ப்பு குறைபாடு இருந்தாலும் பீகாரை முன்னேற்ற மாநிலமாக மாற்றுவேன்;…
நாட்டிலேயே அதிகபட்சமாக பாஜகவில் 387 எம்.பி., எம்எல்ஏக்கள் வாரிசு உறுப்பினர்கள் : ஆய்வறிக்கை வெளியீடு
டில்லி, அக்.25- நாட்டிலேயே அதிகபட்ச மாக பாஜகவில் 387 நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் வாரிசு உறுப்பினர்களாக…
அறந்தாங்கி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பி.ஜே.பி. ஆட்சி இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி பரப்புரைப் பொதுக்கூட்டம்
நாள்: 29.10.2025 புதன்கிழமை மாலை 5.30 மணி இடம்: ஆலங்குடி தலைமை: க.மாரிமுத்து (அறந்தாங்கி மாவட்டத்…
ரஷ்யா மீது அய்ரோப்பிய யூனியன் புதிய பொருளாதாரத் தடை
மாஸ்கோ, அக். 25- உக்ரைனுக்கு எதிராகப் போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யா மீது அய்ரோப்பிய யூனியன் கூடுதல்…
