அர்ச்சகர் பயிற்சி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு முழு நேரம் ரூ.10 ஆயிரம் – பகுதி நேரம் ரூ.5 ஆயிரம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, நவ.6- அர்ச்சகர், ஓதுவார், தவில் பயிற்சி பள்ளிகளில் முழு மற்றும் பகுதி நேரமாக பயிற்சி…
பார்ப்பான் நினைப்பதுதான் சாஸ்திரம் – சம்பிரதாயங்கள்!
‘பெங்களூருவில் வீடு வாங்கிய ஒரு பார்ப்பன இணையர் நடத்திய தங்கள் வீட்டு ‘கிரகப்பிரவேச’ யாகத்தின் போது,…
சேவை
சேவை என்பது கூலியை உத்தேசித்தோ, தனது சுயநலத்தை உத்தேசித்தோ செய்வதன்று. மற்றவர்கள் நன்மை அடைவதைப் பார்த்து…
எங்கள் சமுதாயத்தைச் சார்ந்தவர் – எங்கள் கலாச்சாரத்தைப் பாதுகாக்கின்றவர் – சமதர்மத்தை உருவாக்கக் கூடியவரைப் பாராட்டவேண்டும்!
*முனைவர் ஜி.விசுவநாதன் அவர்கள், வாய்ப்புகளைப் பெருக்கி, இவ்வளவு பெரிய கல்வி ஆலமரத்தை உருவாக்கி இருக்கிறார்! *அமெரிக்கப்…
‘சுயமரியாதைச் சுடரொளி’ செய்யாறு பா.அருணாசலம் நூற்றாண்டு விழா – ‘பெரியார் உலக’த்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை!
இன்று (6.11.2025) சுயமரியாதைச் சுடரொளி மறைந்த செய்யாறு பா.அருணாசலம் அவர்களின் நூற்றாண்டு விழாவினையொட்டி, சென்னை பெரியார்…
‘கடவுள்’ கண்டுகொள்ளவில்லையா? கோயில் திரிசூலத்தை திருடியவர் கைது
சென்னை, நவ. 6 கொடுங்கையூர், கிருஷ்ண மூர்த்தி நகர், வள்ளுவர் தெருவில் இஷ்ட சித்தி விநாயகர்…
மக்கள் தீர்ப்பைத் திருடும் பா.ஜ.க. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
சென்னை, நவ.6– தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சரு மான மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (5.11.2025) வெளியிட்டுள்ள…
போலி ஒளிப்படங்கள் கொண்ட வாக்குகளை நீக்குவதற்கு மென்பொருள் இருந்தும் தேர்தல் ஆணையம் ஏன் பயன்படுத்துவதில்லை? ராகுல் காந்தியின் அழுத்தமான கேள்வி!
புதுடில்லி, நவ.6 இரண்டுக்கு மேல் பதிவான வாக்குகளை அழிக்கும் மென்பொருள் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. அதை…
க.நிவ்வியா முதலாமாண்டு பிறந்த நாள், இயக்க நன்கொடை ரூ.5,000 வழங்கல்
ஒக்கநாடு மேலையூர் ச.கலைச்செல்வன் (முகாம்: சிங்கை) நேசா இணையரின் குழந்தை க.நிவ்வியா முதலாமாண்டு பிறந்தநாள் மகிழ்வாக…
இந்நாள் – அந்நாள்
கா. சுப்பிரமணிய பிள்ளை பிறந்த நாள் இன்று (5.11.1888) கா.சுப்பிரமணிய பிள்ளை என்ற கா.சு. பிள்ளை…
