திருவாரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
கருநாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சிப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கும் விரோதம், நியாயத்திற்கும்…
பிறந்த குடும்பத்தில் இருந்து திருமணமான பெண்களை விலக்குவது நியாயமல்ல : உச்சநீதிமன்றம் கருத்து
புதுடில்லி, ஜூன்.3- திருமணமான பெண் களை அவர்கள் பிறந்த குடும்பத்தில் இருந்து விலக்குவது நியாயமல்ல என்று…
ஓர் கண் துடைப்பு நாடகம்!
சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பு தேர்வில் டிஜிட்டல் விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு சி.பி.எஸ்.இ. தலைவர், செயலாளர் மாற்றம்…
கலைஞரின் ஆளுமையும் – தகைமையும் – தலைமையும்…
பேராசிரியர் மு.நாகநாதன் அளப்பரிய ஆற்றல் தொய்வில்லாமல் தொண்டு செய்தல் எதைக் கண்டும் அஞ்சாமல் இருத்தல்…
ஜூன் 3 : திராவிடர் எழுச்சி நாள்
தமிழ்நாட்டின் திட்டங்கள் எதுவாயினும், அதில் ஒரு தனித்துவமும் முழுமையும் இருக்கும். உடனடியாகத் தெரியாத அதன் விரிந்த…
பெண் ஒரு சொத்தா?
பெண்களுக்குத் தான் கற்பு; ஆண்களுக்கு வலியுறுத்தக்கூடாது என்கின்ற தத்துவமே தனி உடைமைத் தத்துவத்தைப் பொறுத்தது.…
4.6.2026 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2601
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *…
முத்தமிழறிஞர் கலைஞரின் 103ஆம் ஆண்டு பிறந்த நாள் தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை
சென்னை, ஜூன் 3- முத்தமிழறிஞர் கலைஞரின் 103ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று அவரது சிலைக்கு…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 3.6.2026
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * பிளஸ் 2 தேர்வில் டிஜிட்டல் விடைத்தாள் திருத்த முறைகேடு: சிபிஎஸ்இ…
பெரியார் விடுக்கும் வினா! (1984)
எங்களின் முயற்சியெல்லாம் முதன் முதலில் மக்களுக்கு அறிவூட்ட வேண்டும் என்பதுதான். மூடப் பழக்கங்களைச் சாமி, பூதம்,…
தமிழ்நாட்டில் தந்தை பெரியார் ஏற்றிய சுயமரியாதைத் தீ இன்னும் அணையவில்லை! தொடர்ந்து அது சமூகநீதிக்காகப் போராடும்!
உ.பி தலைநகர் லக்னோவில் 31.5.2026 அன்று நடைபெற்ற அர்ஜக் சங்கத்தின் நிறுவன தின விழாவில் திராவிடர்…
