தமிழ்நாட்டிற்குரிய கல்விக்கான நிலுவைத் தொகை ரூ.2151.59 கோடியை உடனே விடுவிக்கவேண்டும்! பிரதமரிடம் வழங்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை மனு விவரம்!
சென்னை, ஜூலை 28 – தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய திட்டப் பணிகள் மற்றும் கோரிக்கைகள்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! திருப்புமுனை ஏற்படுத்திய சுயமரியாதை இயக்க மாநாடுகள் (19) நாஸ்திகர் மகாநாடு
ஈ.வெ.கி. சென்னையில் நாஸ்திகர் மகாநாடானது சென்ற டிசம்பர் மாதம் 31-தேதி கூட்டப்பட்டது. இது நமது நாட்டிற்கே…
பெரியார் விடுக்கும் வினா! (1718)
இந்த நாட்டுக்கு இன்று வேண்டுவது அரசியல் அல்ல; சமுதாயப் புரட்சியே தேவையானதாகும். இந்த நாட்டில் எந்தக்…
கழகத் தோழருக்கு வாழ்த்து
திராவிடர் கழக தஞ்சாவூர் மாநகரத் தலைவர் செ.தமிழ்ச்செல்வனின் பிறந்தநாளை முன்னிட்டு திராவிடர் கழக மாநில…
‘பெருங்கவிக்கோ’ வா.மு. சேதுராமன் படத்திறப்பு – நினைவேந்தல்
சென்னை, ஜூலை28- சென்னை-வண்டலூர் தலைநகர் தமிழ்ச் சங்கத் தில் தமிழ்ச் செம்மொழிப் போராளி பெருங்கவிக்கோ வா.மு.…
தஞ்சை காவேரி அன்னை கலை மன்ற நாடக விழா
தஞ்சை, ஜூலை28- நாடகவேல் மா.வீ.முத்துவின் தஞ்சை காவேரி அன்னை கலை மன்றத்தின் 55 ஆம் ஆண்டு…
“அன்னை மணியம்மையார் தொண்டறம்” – நூல் திறனாய்வு உளவியல் வல்லுநர் ஜெ.வெண்ணிலா உரையாற்றினார்
மதுரை, ஜூலை28- மதுரை பெரியார்-வீரமணி அரங்கில் 27.7.2025 அன்று மாலை 6 மணிக்கு அன்னை மணியம்மையார்…
ஒசூர் மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்
செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டிற்கு தனி வாகனத்தில் திரளாக பங்கேற்போம் ஒசூர்,…
பெரியார் உலகத்திற்கு நிதி திரட்ட மாவட்டக் குழு அமைப்பு ஆத்தூர் கழக கலந்துரையாடலில் தீர்மானம்
ஆத்தூர், ஜூலை 28- ஆத்தூர் கழக கலந்துரையாடல் கூட்டம் 27.7.2025 அன்று காலை 11.30 மணியளவில்…
அளவுக்கு அதிகமான மருந்து குழந்தையின் கல்லீரல் பாதிப்பு; தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி பெற்றோர்களின் பொறுப்பற்ற தன்மை
ஷென்சென், ஜூலை 28- சீனாவில் ஷென்சென் மாகாணத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு குழந்தை விரைவில் குணமாக…
